புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2020

தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக மீண்டும் சார்ள்ஸ்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை மீண்டும் போட்டியிட வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐதேக ,ஸ்ரீ ல சு க ,பொதுஜனபெரமுண, வீணை,சைக்கிள், பதியுதீன் அணி ,முஸ்லிம்காங்கிரஸ் , விக்கி அணி இப்பிடியே  பிரித்து பிரித்து பெரும்பான்மை ஆடசியாளருக்கு  உதவி  செய்யுங்கோ தமிழ் தேசியம் உருப்படும் 
டெல்டா மாவட்த்தை பாதுகாப்பு  வேளாண்மண்டலமாக அறிவித்தமைக்கு  தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் கடைசி  சார்பின்றி எல்லோரும் பாராட்டி  வருகின்றனர் திமுக குழப்பம் 

டக்ளஸ் போல சித்தரும் கொலையாளியென்கிறார் சுகாஸ்?


தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில் பரஸ்பரம் எதிர்தரப்புக்களை போட்டுத்தள்ள மற்றைய தரப்புக்கள் தயாராகிவருகின்றன.

கோத்தா தனி வழி?

கோத்தாவிற்கும் பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான முரண்பாடு உச்சமடைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு

ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல்


நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கு , சஜித் தரப்பு ஆதரவை வழங்காவிட்டாலும் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம்

தேடுதலில் சிக்கிய றிசாட்டின் இரகசிய ஆவணங்கள்

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மன்னாரில் உள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் வீட்டை நேற்று சோதனையிட்ட பொலிஸார் பல்வேறு இரகசிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம்

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

9 பிப்., 2020

வட, கிழக்கின் மாற்று அணி நாம்; மார்தட்டுகிறார் வளர்த்தகடா விக்கி

மிழ் மக்கள் கூட்டணியின் தலைமையில் மாற்று அணி எப்போது உருவாகும் என்ற வடக்கு கிழக்கில் உள்ள எல்லா மக்களினதும், புத்திஜீவிகளினதும், பொது அமைப்புக்களினதும், ஊடகங்களினதும் எதிர்பார்ப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்களுக்கு வழங்கிய ஆணையை மீறிச் செயற்பட்டு வருகின்றது லெட் டர்பாட் கட்சி அனந்தி

முகவரி இல்லாமல் அரசியலுக்கு இழுத்து வந்து மாகாண உறுப்பினராக்கியது கூட்ட்டமைப்பு அக்காவின் அனுபவத்துக்கும் எம் பி பதவி அதுக்கும் மேலே போக போகிறாவாம் கூட்ட்டமைப்பு கொடுக்குமா முடியாதே அதனால் தனிக்கட்சி லெட்ட்ரபாட் கட்சி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வடக்கு, கிழக்கு மக்கள் சார்ந்த நலனில் அக்கறையுடன் சரியான பாதையில் பயணிக்கும் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வளர்த்த கடாக்கள் நெஞ்சில் பாயும் கூட்டமைப்புக்கே சவால் விடும் அணியின் ஒப்பந்தம்

 

தமிழ் மக்கள் கூட்டணி,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழ்
தேசியக்கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான
புரிந்துணர்வு உடன்படிக்கை

8 பிப்., 2020

சூளைமேடு வழக்கில் இருந்து தப்பினாரா டக்கி? இந்தியா சென்றார்

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் 1986ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் யாவும் ரத்து

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புதிய பொறிமுறையின் கீழ் துணைவேந்தர் தெரிவுக்கான செயன்முறையை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது.
11 தமிழர்கள் கொலை வழக்கில் மூன்றாவது தடவையாகவும் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஆஜராகவில்லை .பாதிக்கப்பட்ட தமிழர்கள்சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி KV தவராசா
கொழும்பில் 2008 ல் கடற்படையினரால் 11 தமிழர்கள் கடத்தி துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கு இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது . முன்னாள் கடற்படை

யாழ். அரச அதிபராக கேசவன்? - அமைச்சரவையில் முடிவு

யாழ். மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபராக நிர்வாக சேவை அதிகாரி கேசவனை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 பிப்., 2020

பல்கலைக்கழக  பகிடிவதை பாலியல் பிரச்சினை  விஷயமாக    வடக்கு ஆளுநர்  அவசர சந்திப்பொன்றை நடத்துகிறார் 

மாநில செய்திகள்பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் - மத்திய அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்

தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் . நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்


வடக்கில் ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

ad

ad