ஜெர்மனி: நாடு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் இசைப் பள்ளிகள், பார்கள் மற்றும் கிளப்புகள், வர்த்தக கண்காட்சிகள், ஒப்பனை மற்றும் உடற்பயிற்சி ஸ்டுடியோக்கள், நீச்சல் குளங்கள்
-
16 மே, 2020
13 மே, 2020
www.pungudutivuswiss.com
சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில் போராடடம் விடுதலை புலிகள் என்று அடிக்கடி குரல் காட்டும் ஸ்ரீதரன் இப்போது அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது வியப்புக்குரியதாக்க மக்களால் விமர்சிக்கப்படுகிறித்து . வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு எதிர்ப்பை காட்டினால் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என மக்கள் கருதுகிறார்கள்
சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில் போராடடம் விடுதலை புலிகள் என்று அடிக்கடி குரல் காட்டும் ஸ்ரீதரன் இப்போது அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது வியப்புக்குரியதாக்க மக்களால் விமர்சிக்கப்படுகிறித்து . வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு எதிர்ப்பை காட்டினால் பதவிக்கு ஆபத்து வரலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என மக்கள் கருதுகிறார்கள்
தமிழர்கள் விளையாட்டுக்காக ஆயுதம் ஏந்தவில்லை – சுமனுக்கு ஸ்ரீநேசன் பதிலடி
தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே
12 மே, 2020
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)