தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்
-
16 அக்., 2020
ரிஷாத் தலைமறைவு! தொடர்ந்தும் வலைவீச்சு!
Jaffna Editorமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுனை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனினும் அவர் தொடர்ந்தும் தலை
ஊடகவியலாளர்கள் தாக்குதலில்தாக்குதலாளிகள் சார்பில்சட்டத்தரணிகள் ஆஜராகமாட்டார்கள்?
Jaffna Editor
முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புபட்ட தாக்குதலாளிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜராகப்போவதில்லையென முன்னணி சட்டத்தரணிகள்
மணிவண்ணன், மயூரனைமாநகர சபையில் நீக்க கோரியது முன்னணி. மணிவண்ணன் இல்லாத முன்னணி உரூப்படுமா _
Jaffna Editorயாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
ரிசாத்தை தேடி சஜித் வீட்டிற்கு சென்ற சிஐடியினர்
Jaffna Editorமுன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிஐடியினர் அவரை தேடி எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ராஜகிரியவில் உள்ள எதிர்கட்சி தலைவரின் ரோயல் கார்டன் இல்லத்திற்கு சிஐடியினர் சென்றுள்ளனர்
15 அக்., 2020
14 அக்., 2020
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றி
Jaffna Editor: ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்தது
Fஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
யாழில் ஐந்நூறு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் -அரசாங்க அதிபர்
Jaffna Editor
யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை கவலைக்கிடம்
அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார்
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா!
கம்பஹா – திவுலபிடிய ஞானோதய வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
புங்குடுதீவு . இப்போதைய நிலை
----------------------------------------------------
11 ஆம் 12 ஆம் வடடாரங்களில் சுமார் 41 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்
கொழும்பு நாரகன்பிட்டிய ஆடை தொழில் சாலையில் பணியாற்றிய பெண் ஒருவர் புங்குடுதீவுக்கு சென்றதையடுத்து புங்குடுதீவு முடக்கப்பட்டது . இவரது வீட்டுக்கு அண்மிய பகுதிகளான 11 ஆம் 12 ஆம் வடடாரங்களை சேர்ந்த சுமார் 41 குடும்பங்களை சேர்ந்த 160 பேர் வாணர் அரங்கடியை சூழ்ந்த 11 ஆம் 12 ஆம் வடடாரங்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன ர் ஊருக்கு சென்ற பெண் அங்கெ ஒரு பிறந்த நாள் விழாவிலும் பங்குபற்றியமை மேலும் பலரை தொடர்புக்குள்ளாகியிருந்தது மடத்துவெளி பழையதுறையில் போலீசார் கடடற்படையினர் அரச நிர்வாக பிரிவுகள் சுகாதார பிரிவு என முகாமிட்டுள்ளனர் .புங்குடுதீவு மக்கள் எவரும் வெளியே செல்லவோ உள்ளே செல்லவோ அனுமதி இல்லை . புங்குடுதீவுக்கு வெளியே உள்ள உறவினர்கள் உள்ளே முடக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு அத்தியாவசியப்பொருட்களை வழங்க விரும்பினால் பாளையத்துறைக்கு சென்று பொருட்களை வழங்கலாம் மறுபக்கத்தில் உறவினர் வந்து எடுத்து செல்வர் இது போன்றே கடை முதலாளிகள் யாழ் நகரில் இருந்து பொருட்களை வாகனங் களில் எடுத்துவர அழைப்பு விடுத்து இதே இடத்தில வந்து எடுத்து செல்கின்றனர் .குறிகாட்டுவானில் நெடுந்தீவு நயினாதீவு மக்கள் யாழ்நகர் செல்ல பேரூந்துகள் குறிப்பிட நேரங்களில் மட்டும் ஒழுங்கு செய்யப்ப ட்டுள்ளன. கொரோன பரிசோதனைக்குப்படுத்தப்படட 15 பேரின் முடிவுகளில் 12 கிடைக்கப்பெற்றுள்ளன, தொற்று இல்லை என உறுதி படுத்தப்பட்டுள்ளது அனைத்து முடிவுகளும் கிடைத்த பின்னர் அடுத்து வரும் நாட்களில் முடக்கம் நீக்கப்படுமா அல்லது இன்னும் 1 வாரத்துக்கு மேலாக நீடிக்கப்படுமா என முடிவாகும்
அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு சந்திப்பு!!
Jaffna Editor
மட்டக்களப்புமாவட்ட அரச அதிபருடன் தமிழ்தேசியகூட்டமைப்பு குழு நேற்று(13/10/2020) மு.ப 9.30, மணிக்கு சந்திப்பு ஒன்றை நடத்தினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி
13 அக்., 2020
ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணையை நிறுத்தியமை நியாயமற்றது; சட்டமா அதிபர் அதிரடி அறிவிப்பு
Jaffna Editor
ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா திபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
கொல்கத்தாவை பந்தாடியது கோலியின் அணி
Jaffna Editor
நடப்பு ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர்லீக் தொடரின் நேற்று (12)நடைபெற்ற போட்டியி விராட் கோலி தலைமையிலான தலைமையிலானபெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 82 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது
20 ஐ தோற்கடியுங்கள் -திடீரென கிளர்ந்தெழுந்துள்ள பௌத்த பீடங்கள்
Jaffna Editor
கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் கொண்டுவரும் இருபதாவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக இரண்டு பௌத்த மதபீடங்கள் திடீரென தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையானது கொழும்பு
அத்துமீறி நில அபகரிப்பதை தடுப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றம்
Jaffna Editor
மட்டக்களப்பு மயிலந்தனமடு-மாதவனை பகுதியில் கால் நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரை காணிகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும், புத்தபிக்குகள்
8 அக்., 2020
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் திங்கள் முதல் முகக்கவசம்
பேர்ண் மாநிலமெங்கும் எதிர்வரும் திங்கள்முதல் பெரும்பாலான இடங்கள் எங்கும் முகக்கவசம் அணிதல் கடடாயமாக்கப்படுள்ளது , தொடரூந்து நிலையம் , தபாலகம், தேவாலயங்கள் , கடைகள் , பொருடகாட்சியகம் அரங்கம் ஆகிய இடங்களில் அணிதல் வேண்டும். ஆகக்கூடியது 300 பேர் உள்ளடங்கிய உணவகங்கள் பார்கள் கிளப்புக்கள் எங்கும் இருக்கைகளில் மட்டுமே விருந்தினர் அனுமதிக்கப்பட்டல் வேண்டும் . ஸுக் மாநிலத்தில் கடைகள் எங்கும் அணிதல் வேண்டும் சுவிஸ் உதைபந்தாடட வீரர்கள் சகிரி அக்கஞ்சி ஆகியோருக்கு கொரோனா தோற்று கண்டுள்ளது . இன்று 20.45 க்கு க்ரோசிய அணியை எதிர்த்து சென்காலனில் நடப்பு போட்டியில் ஆடுகிறது சுவிஸ் அணி ,
7 அக்., 2020
Breaking News ----------------- அதிமுக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது.
கூட்டமைப்பு; பேச்சாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட இரண்டு பெயர்கள்!
இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)