தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணத்தில் நாளை காலை நடைபெறவிருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா இதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம்