நிறைவேறியது ’20’ ஆவது திருத்தம்! ஆதரவு 156; எதிர்ப்பு 65!
225 நா. உறுப்பினர்கள் கொண்ட அவையில் மூன்றில் இரண்டு பங்கினரான 150 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்.
கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, புளுமென்டல், கிரான்ட்பாஸ், வெல்லம்பிட்டி பகுதிகளில் உடனடியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்று முன்ன