நாடாளுமன்றத்தில் நேற்று 20ஆவது திருத்தச் சட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“எனவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 20ஆவது திருத்தத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் நாட்டைப் பிரிவினையின் பக்கம் கொண்டு செல்லும் எந்தவொரு செயல்பாட்டுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காது” என்றார்