முகப்பு
புங்குடுதீவு
மடத்துவெளி
பாணாவிடைசிவன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com
-
22 அக்., 2020
இலங்கையில் 14 ஆவது கொரோனா மரணம் - சற்றுமுன் பதிவானது
Jaffna Editor
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குளியாப்பிட்டி பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad