புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2020

தமிழர் துயரங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் – பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் செய்தி

www.pungudutivuswiss.com
மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு பாரிஸில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புற நகரங்களின் மக்கள் பிரதிநிதிகள்

காரைநகரில் கொரோனா நோயாளி- மூளாய் வைத்தியசாலை, சந்தைகள் , கடைகள் மூடப்பட்டன – பலர் தனிமைப்படுத்தலில்

www.pungudutivuswiss.com
காரைநகரில் கொரோனா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!

www.pungudutivuswiss.com

மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிர விடப்பட்டது. ‘சிறீலங்கா இனப்படுகொலை அரசை

மாவை.சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றினர்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாரான கிறிஸ்தவ மதகுரு பொலிஸாரால் கைது

www.pungudutivuswiss.com
தமிழீழ மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ மதகுரு

27 நவ., 2020

பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் பிறந்தநாள் வாழ்த்து!

www.pungudutivuswiss.com
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாடாளுமன்றில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி மாவீரர் நாள் உரை!

www.pungudutivuswiss.com

மாவீரர் நாள் என்பது மனித உணர்வுகளோடும், ஓர் தேசிய இனத்தின் பண்பாட்டோடும் இணைத்து எங்கள் அகக்கண்களால் பார்க்கப்பட வேண்டிய புனித

மாவீரர் நாள் இன்று! - பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிப்பு

www.pungudutivuswiss.com

வடக்கு, கிழக்கு பகுதி எங்கும் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில், இராணுவ, பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு! - தாக்கல் செய்தார் மணி

www.pungudutivuswiss.com

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற

இரணைப்பாலை துயிலும் இல்ல வளாகத்தை சூழ நிலை கொண்டுள்ள இராணுவத்தினர்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்ல

26 நவ., 2020

சர்வதேச நீதிப்பொறிமுறை நோக்கி சிறிலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !

www.pungudutivuswiss.com

சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி இல்லை என்பதனை ச



தலைவன்டா! தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும்

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பால் காலமானார்!

www.pungudutivuswiss.com
கால்பந்து ஜாம்பவான்  மாரடோனா ( வயது 60)  மாரடைப்பால் காலமானார். அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த மாரடோனா

25 நவ., 2020

பிட்டு குறித்து தெரிவித்த கருத்து ; யாழ்.நீதிமன்றில் மன்னிப்புக் கோரினார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

www.pungudutivuswiss.com
பிட்டுச் சாப்பிட்டு வந்த யாழ்ப்பாணத்தவர்களை பீட்சா சாப்பிட வைத்தோம் என்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் தெரிவித்த

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.cதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்

நிவர் புயலின் எதிரொலி – யாழில் கடும் காற்றுடன் கூடிய மழை

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றையதினம் (புதன்கிழமை) தொடர்ச்சியாக கனமழை பெய்துள்ளது.

24 நவ., 2020

சாமி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பெண் – மாருதி …

www.pungudutivuswiss.com

அப்பாவும் அம்மாவும் வெளியே சென்ற வேளை, வீட்டில் உள்ள சாமி அறைக்குச் சென்று அங்கே சில நேரம் சாமியை கும்பிட்டு விட்டு, குறித்த

சரத் - கஜன் சபையில் கடும் வாக்குவாதம்!

www.pungudutivuswiss.com
இராணுவம் தவறாக எதனையும் செய்யவில்லை என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் சர்வதேச விசாரணை

வடக்கிற்கு அபாயமில்லை?

www.pungudutivuswiss.com
தற்போது முல்லைத்தீவிலிருந்து 211 கி.மீ. தொலைவிலும் பருத்தித்துறையில் இருந்து 251 கி.மீ. தொலைவிலும் கிழக்காக

ad

ad