புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2020

மாவை.சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றினர்

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா தமிழசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இன்று தத்தமது வீடுகளில் மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தினர். 

o

தமிழீழ மாவீரர் தினமான இன்று மாவை.சேனாதிராஜா தெல்லிப்பழையில் உள்ள தமது வீட்டில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினார். இதன்போது அவரது மகன் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் கலையமுதனும் சுடர் ஏற்றினார்.

சிவஞானம் தமது வீட்டில் நினைவுச்சுடர் ஏற்றினார்.  
 

ad

ad