புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.
www.pungudutivuswiss.com  புங்குடுதீவு    வெள்ளத்தில் மிதக்கிறது 
கடும்  மழையினால் புங்குடுதீவின்  பெரும்  பகுதி வெள்ளமயம்   மடத்துவெளி வல்லான் ஊரதீவு  கேரதீவு இருபிட்டி  குறிசுக்காடு  இரட்டைசந்தி  முதல்  மகா வித்தியலயம்  வரையிலான குறுக்கு  வீதி பகுதி என எங்கும்  வெள்ளம்  

மரங்கள் முறிந்து வீழ்ந்தன, மதில் உடைந்தது, வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் - வவுனியாவின் நிலை

www.pungudutivuswiss.com
வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை

புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

www.pungudutivuswiss.com
புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 




கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று

வடக்கில் புரெவி புயல் கோரத் தாண்டவம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

www.pungudutivuswiss.com

வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, அனர்த்தங்களை விளைவித்தபடி

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

www.pungudutivuswiss.com
புரவி புயலை அடுத்து தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்

யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

www.pungudutivuswiss.comயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
www.pungudutivuswiss.com  
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 




www.pungudutivuswiss.com$
வடமராட்சி பகுதியில் கனமழை

யாழ். நகரில் மின் தடை

www.pungudutivuswiss.com
புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 
 

யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்

2 டிச., 2020

கிராமங்களில் உற்புகுந்த கடல் நீர்- அச்சத்தில் வடக்கு மக்கள்

www.pungudutivuswiss.com

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதோடு மன்னார்

WelcomeWelcome வரைவைத் தயாரிக்க ஐவர் குழு! - தமிழ் கட்சிகள் நியமிப்பு.

www.pungudutivuswiss.comபு
திய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழுவொன்றை, தமிழ் தேசியக் கட்சிகள் நியமித்துள்ளன. புதிய அரசியலமைப்பிற்கான

முல்லைத்தீவை இன்று தாக்குகிறது புரெவி புயல்

www.pungudutivuswiss.com
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் முல்லைத்தீவு மாவட்டத்தினை கடந்து செல்லவுள்ள நிலையில் மாவட்டத்தின் கரையோர பகுதி மக்களை

சூறாவளி இன்று இரவு 07.00 மணியளவில் நாட்டை கடக்கும் _ "வளிமண்டலவியல் திணைக்களம்"

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில்

தேசியத் தலைவரின் படத்தைப் பகிரத் தடையா? முகநூல் விளக்கம்!!

www.pungudutivuswiss.com
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த பதிவுகளை

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கை

www.pungudutivuswiss.com

இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும்

ad

ad