புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

யாழ். நகரில் மின் தடை

www.pungudutivuswiss.com
புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 
 

ad

ad