புங்குடுதீவில் கடல் நீர் ஊருக்குள் எல்லை தாண்டி எட்டி பார்க்கிறது கடும் மலை எங்கு பார்த்தாலும் வெள்ளம் கடும் காற்று வீசி கொண்டே இருக்கிறது கடும் குளிர் விடாது மழை பெய்து கொண்டே இருக்கிறது
தீவகமெங்கும் கடும் மழை காற்று கடல் கொந்தளிப்பு கடல் கரையை கடந்து வந்துள்ளது மரங்கள் வீழ்கின்றன மின்சாரம் துண்டிப்பு புங்குடுதீவில் கடல் நீர் ஊருக்குள் எல்லை தாண்டி எட்டி பார்க்கிறது கடும் மழை எங்கு பார்த்தாலும் வெள்ளம் கடும் காற்று வீசி கொண்டே இருக்கிறது கடும் குளிர் விடாது மழை பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள் திண்டாட் டம் நெல் வயல்கள் வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன