புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2021

மேல்சபையா வாய்ப்பில்லை ராஜா!:கட்சியினரை ஏமாற்ற ஸ்டாலின்வாக்குறுதி?

www.pungudutivuswiss.com
தமிழக சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், தங்களுடைய தேர்தல் அறிக்கையை, 'கதாநாயகன்'என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., அளித்துள்ள

அமைச்சர் சம்பத் ஆதரவாளர் வீடுகளில் ரெய்டு

www.pungudutivuswiss.com
கடலூர்: கடலூர் மாவட்டத்தில், அமைச்சர் சம்பத் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்திய அணி ‛த்ரில்' வெற்றி; இங்கிலாந்தை 8 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது

www.pungudutivuswiss.com
ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது 'டுவென்டி-20' போட்டியில் அசத்திய இந்திய அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிதர்சனம் பரதன் லண்டனில் காலமானார

www.pungudutivuswiss.com
பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து

வவுனியா - பம்பைமடுவில் சிசுவை உயிருடன் புதைத்த தாய் கைத

www.pungudutivuswiss.com
வவுனியா - பம்பைமடுவில் பெற்ற சிசுவை புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதல்வர் பழனிச்சாமி

www.pungudutivuswiss.com
திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டதாக தேர்தல் பரப்புரையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

18 மார்., 2021

இந்தியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடுநிலை வகிக்கும் -அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே

www.pungudutivuswiss.com
இப்படித்தான் செயல்படுவோம்!! ஸ்ரீலங்கா தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவித்தல்

மாநில உரிமை, தமிழீழத்துக்கு வாக்கெட்டுப்பு! மதிமுக தேர்தல் உறுதி

www.pungudutivuswiss.com
ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள

ஜெனிவாவில் ஆதரவளிப்பதாக இந்தியா வாக்குறுதி

www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக இந்தியா

17 மார்., 2021

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! யாழில் பேரணி

www.pungudutivuswiss.com

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி,

அசாத் சாலி கைது

www.pungudutivuswiss.com
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு

தலைமன்னார் ரயில் விபத்துக்கு காவலாளியே காரணம்

www.pungudutivuswiss.com
தலைமன்னாரில் தனியார் பேருந்து ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் ரயில்வே கடவையில் பாதுகாப்பு

தலைமன்னார் கோர விபத்தில் மாணவன் பலி; அவசரமாக குருதி வழங்குமாறு கோரிக்கை

www.pungudutivuswiss.com
தலைமன்னாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து புகையிரதத்துடன் மோதியதில், ஒரு மாணவன்

16 மார்., 2021

ஆசியாவிலேயே 6 வது பணக்கார குடும்பம் ஆனால் நம்பினால் நம்புங்கள்: ஸ்டாலினுக்கு 4கோடி 47 வழக்குக்கள் உதயநிதிக்கு 6 கோடி22 வழக்குகள் : தலைவர்கள் சொத்து மதிப்ப

www.pungudutivuswiss.com

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின், கமல், தினகரன், சீமான் உள்ளிட்டோர்

இந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

www.pungudutivuswiss.comஇந்தியாவில் சொத்து அதிக சாதனை 177கோடி கமலுக்கும் அவரது கட்சி மகேந்திரனுக்கும்

ஐ.நாவில் ஸ்ரீலங்காவிற்கு எதிரான யோசனையில் கையெழுத்திட்டுள்ள 40 நாடுகள்? வெளியானது தகவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னகர்த்தப்படவுள்ள யோசனையில் 40 நாடுகள்

பசிலுக்கு சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை-சுமந்திரன்

www.pungudutivuswiss.com
பசில் ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை என தமிழ்

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

www.pungudutivuswiss.com
கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம்

கொரோனாவுக்கு யாழ்ப்பாணத்தில் மற்றொருவர் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இறுதியாக 5 மரணங்கள்

பிரித்தானியாவில் முடிவுக்கு வந்த அம்பிகை செல்வகுமாரின் உண்ணாவிரதப் போராட்டம்!

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்குக்

ad

ad