புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூலை, 2022

பொறுத்திருந்து பார்ப்போம்!

www.pungudutivuswiss.com

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் தாக்கப்பட்ட பிபிசி ஊடகவியலாளர்கள்!- நடந்தது என்ன?

www.pungudutivuswiss.com



“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார்.

“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார்.

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்! Top News

www.pungudutivuswiss.com


கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

பாராளுமன்ற அரசியலில் பகிஷ்கரிப்பு  சரியா உணர்ச்சி அரசியலுக்கு இதனை பயன்படுத்தலாமா 
தேர்தலில்  நின்று  மக்களின்  வாக்குகளை பித்ரு  நாடாளுமன்றம்  செல்ல  இலங்கை சடடத்தை ஏற்றுக்கொண்டு  சத்தியப்பிரமாணம்  செய்து சம்பளம்  ஓய்வொஓதியம்  எடுப்பவர்கள்  வெளியிலே  மக்களுக்கு  உணர்ச்சி அரசியல்  பூச்சாண்டி கட்டிட  பகிஸ்கரிக்கிறோம்  என்று  பந்தா காட்டுவது  சரியா .இவர்களின் உணர்ச்சி அரசியல் பேச்சை கேட்டு  சிலர்  அவைக்கு பாராட்டுக்கள்  வேறு  கொடுக்கிறார்கள் . முதலில் பாராளுமன்ற மரபு நடைமுறை  அங்கெ  சென்று என்ன  செய்ய வேண்டும்  என்பதனை  அறியவேண்டும் .பாராளுமன்ற அரசியலில்  விருப்பம் இல்லை பிரயோசனம் இல்லை என்றால்  தேர்தலுக்கு  போகக்கூடாது .மக்களின் வாக்குகளை துஸ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த ஆசனககளின் எண்ணிக்கையை வீணடிக்கக்கூடாது . சாம்பல்  வாங்கினால்  வேலை செய்ய வேண்டும் . ஓய்வொஓதியம் ஒரு  பாராளுமன்ற  காலம் முடிய  எடுக்க போகிறீர்கள்  மறக்க கூடாது இது பற்றி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் 

21 ஜூலை, 2022

இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரவுபதி முர்மு.: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து

www.pungudutivuswiss.com
டெல்லி: இந்திய 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்

நாளை புதிய அமைச்சரவை! - தினேசுக்கு பிரதமர் பதவி

www.pungudutivuswiss.com


புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணிலின் கீழ் அடுத்த பிரதமர் யார் - நால்வரின் பெயர் பரிந்துரை

www.pungudutivuswiss.com
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை காலை பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாநகர காவல்படை வழக்கு வாபஸ்!

www.pungudutivuswiss.com


யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

கூட்டமைப்பில் கறுப்பாடுகளா? - சுமந்திரனின் முகநூல் பதிவினால் சந்தேகம்.

www.pungudutivuswiss.com



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து  பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது

கூட்டமைப்பு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதா? [Wednesday 2022-07-20 17:00]

www.pungudutivuswiss.com



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன

20 ஜூலை, 2022

www.pungudutivuswiss.com  
ரணிலின்  டைரக்சனில்  இலங்கை புதிய அரசு படம் வெற்றிகரமாக  ஓடுகிறது 
கோத்தபாய  விலகும்போது மக்கள் ஆதரவு பெறாத  தேர்தலில் வெற்றி பெறாத ஒரு ஆசனத்தையேனும்  வெல்லாத  ரணிலை அழைத்து  அவரது இயக்கத்தில் படம் எடுக்க  கொடுத்தார் . சர்வகட்சி அரசு மொட்டு இல்லாத அரசு  ராஜபக்ச குடும்பம் இல்லாத அரசு என்றெல்லாம்  சொல்லிக்கொண்டு அவர்களது பினாமியாக ரணிலை  வைத்து படம் எடுத்தார்கள் .கோத்த பத்திரமாக  வெளியேற வேண்டும் .மீண்டும் நாட்டுக்குள்  வரவேண்டும் . அதட்கான பாதுகாப்பு உறுதி ரணிலிடம் உண்டு வரும் காலங்களில் ஊழல் கொள்ளை முறைகேடு விசாரணைகளில் தப்பவேண்டும் அனைத்துக்கும்  பாதுகாப்பாக ரணில் பினாமி ஆக்கப்படடார் .மொட்டு கட்சி இரண்டாக பிரிந்தது போல நாடகம் ஆடி  சஜித் தரப்பு  உக்கிரமடையாமலும் போராடடக்காரர்   உச்சகடட போராட்த்தை செய்யாமலும் இருக்க  பீரிஸை கொண்டு ஒரு நாடகம் ஆடி  வெற்றி  பெற்றுள்ளார்கள் சஜித் ஏமாந்தார் ,, சஜித் வேட்பளாக  நின்றாலு  வெல்ல முடியாது  ஆக இப்படியாவது பிரதமர் பதவியாவது கிடைக்கட்டும் என்று அவர்  நினைத்தார் .ஆர்க் இனி ஆறு மாதங்களில் தேர்தல் வந்தால் தான்  சஜித் எதாவது செய்ய முடியும் 
www.pungudutivuswiss.comஇன்று ரணில் வென்றால் 
இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கட்சியான ஐ தே  க  ஐ  பிளவு படுத்த காரணமானவர்  அந்த கட்சியை  வரலாற்றில் இல்லாதவாறு  ஒரு  உறுப்பினரை  கூட வென்றிட வைக்க முடியாத  தான் கூட  வெல்ல  முடியாத ஒரு தலைவர் .மைத்திரியோடு சேர்ந்து மற்றுமொரு  பெரிய கட்சியான   ஸ்ரீ ல சு கட்சியை பிளவு படுத்தி பதிவு சுகம் கண்டவர் .அதே மைத்திரியால் மீண்டும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படடவர் . பொதுசன பெறமுனைவாள்  பிரதமர்  பதவி பறிக்கப்பட்டவர் இப்போது  அதே  கட்சியால்  வேட்பாளர் .இப்போது பொதுசன பெரமுனாவும் இவரால் பிளவு படுகிறது  நல்ல ராசிக்காரர் ..ராஜபக்ச குடும்பத்தை போராடடக்கறார்  வெளியேற  போராடும் பொது அதே குடும்பத்துக்காக   பினாமியாக  வந்து  அந்த குடும்பத்தின்  வழிகாடடலில்  ஜனாதிபதி பதவிக்கு குறிவைத்துள்ளவர்  .இவரை விட  தானே    வென்ற பிள்ளையான் வியாழேந்திரன் டக்லஸ் விக்கி கஜேந்திரகுமார்  கூட ஜனாதிபதி,ஹியாகலாம் 

19 ஜூலை, 2022

கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு விடுத்த கோரிக்கை: சுவிட்சர்லாந்து மறுப்பு.

www.pungudutivuswiss.com
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.

கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

www.pungudutivuswiss.comகூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

நேடோவுடன் சேர்ந்து வாலாட்டும் ஜெர்மனிக்கு செக் வைத்த ரஸ்யா

 .ஜெர்மனி தவிக்கும் எரிவாயு இன்மை www.pungudutivuswiss.com

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீதான போரால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான

தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் - தலைவிதியை தீர்மானிக்க ஒன்றுபடுமா தமிழர் தரப்பு..மணிவண்ணன்

www.pungudutivuswiss.com
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த

Breaking NEWS ----------------- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்: டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு: சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடுநிலை  கொள்கை சரியா 
நடுநிலை  வகிப்பது என்பது  ஒரு  தரப்பை  வெல்ல வைப்பது என்பதே  உண்மை . மக்கள்   வாக்குகள் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை   தெரி வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு  கிடைக்கும் வாக்களிப்பு உரிமையை  கடடாயம் பயன்படுத்த வேண்டும் 5  வருடத்துக்கும்  நாங்கள் நடுநிலை என்று  சொல்லிக்கொண்டு இருப்பது  துஸ்பிரயோககம் செய்வது தானே . ஒவ்வொரு பா  உ இனதும் இந்த வாக்கு வீணடிக்கப்படுகிறது . முக்கியமாக தமிழர்  தங்கள் வாக்கு பலத்தை   இப்போது போன்ற இக்கடடான   கட்டங்களில் தமிழரின் முக்கிய அவசர  பிரச்சினைகளுக்கு தீர்வு காண  கேட்டு  கோரிக்கையை வைத்து  நிபந்தனை மூலம் வாக்கு செலுத்துவதே சிறந்தது .அதனை விட்டுவிட்டு எமக்கென்ன  யார்  வென்றாலும் தோற்றாலும் நாங்கள் தேசியவாதிகள் என்றிருப்பது  உங்கள் வாக்குப்பலத்தை  வேணடிப்பதே .அப்படியென்றால் பாராளுமன்ற அரசியலுக்கு  போயிருக்கக்கூடாது .தேசியம் தனிநாடு தமிழீழம் என்ற கொளகை உள்ளவர்கள்  என்று  பேசி திரிவது என்றால்  சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம்  நுழையக்கூடாது . நுழைந்தால் அதனை தமிழருக்கு தேவையான  ஆயிரம் பிரச்சினைகள்  இருக்கும் அவற்றில்  சிலதையாவது   தீர்க்க பயன்படுத்தவேண்டும் . ஒரு பொதுவான கொளகை அடிப்படையில் பேசி  சில விஷயங்களுக்கு தமிழ் அரசியல் கடசிகள் ஒன்று சேர்ந்து இயங்கவேண்டும் அதனை விடுத்து நாம் சேரமட்டொம் என்று விதண்டாவாத பிடிவாதம் பிடிப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது நடுநிலை என்பதை   வீணான முடிவு என்பதே சரி . ஒரு தீர்மானத்தில் ஒருவருக்கு  111 வாக்குகள் கிடைத்தால் வெறும் 2  வாக்குகளே தீர்மானிக்கலாம் .நடுநிலை வகிக்காமல் 111 ஓடு 2 ம் சேர்ந்தால்  அவரின்  பக்கமே வெற்றி நடுநிலை வகித்தால் மற்றைய அணி 112  பெற்று  வெல்லும்  

ad

ad