தேர்தலில் நின்று மக்களின் வாக்குகளை பித்ரு நாடாளுமன்றம் செல்ல இலங்கை சடடத்தை ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து சம்பளம் ஓய்வொஓதியம் எடுப்பவர்கள் வெளியிலே மக்களுக்கு உணர்ச்சி அரசியல் பூச்சாண்டி கட்டிட பகிஸ்கரிக்கிறோம் என்று பந்தா காட்டுவது சரியா .இவர்களின் உணர்ச்சி அரசியல் பேச்சை கேட்டு சிலர் அவைக்கு பாராட்டுக்கள் வேறு கொடுக்கிறார்கள் . முதலில் பாராளுமன்ற மரபு நடைமுறை அங்கெ சென்று என்ன செய்ய வேண்டும் என்பதனை அறியவேண்டும் .பாராளுமன்ற அரசியலில் விருப்பம் இல்லை பிரயோசனம் இல்லை என்றால் தேர்தலுக்கு போகக்கூடாது .மக்களின் வாக்குகளை துஸ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த ஆசனககளின் எண்ணிக்கையை வீணடிக்கக்கூடாது . சாம்பல் வாங்கினால் வேலை செய்ய வேண்டும் . ஓய்வொஓதியம் ஒரு பாராளுமன்ற காலம் முடிய எடுக்க போகிறீர்கள் மறக்க கூடாது இது பற்றி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்