புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2023

அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் செயல்பட தடை விதிக்க வேண்டும்"- உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு

www.pungudutivuswiss.comஅதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி, ஒ பி எஸ், மனோஜ் பாண்டியன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாய்ண்ட்tps://www.dailythanthi.com/News/State/aiadmk-general-committee-case-full-judgment-details-released-929704

www.pungudutivuswiss.com

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எ
திரான வழக்கின் தீர்ப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. சென்னை, அதிமுக 
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு

அ.தி.மு.க.பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவி 7-வது பொதுச்செயலாளர் எடப்பாடி 
பழனிசாமி 1972-ம் ஆண்டு அ.தி.மு. க.வை தொடங்கிய எம்.ஜி.ஆர். கட்சியின் 
நிறுவன தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தார். 1978-ம் 

யாப்பு விதிகளுக்கு அமையவே தலைவர், செயலாளர் தெரிவு!

www.pungudutivuswiss.com


இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு,  கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள்.
யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கு, கட்சியின் யாப்பு விதி முறைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள். யாரும் அவசரப்படுவதால் பயன் இல்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்

கழிவு நீர் குழிக்குள் விழுந்து இரு மாநகர சபை ஊழியர்கள் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com


கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, 

மாணவர்களின் சத்துணவுக்கான பணத்தில் கணவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

www.pungudutivuswiss.com


மெதிரிகிரியவில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தனது கணவரின் பிறந்தநாள்

முகாமையாளரை வேலையை விட்டு நீக்கியமையால் அடித்து நொறுக்கப்பட்ட திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லம்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவ வித்தியா விருத்தி சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்தின்

முன்னணியும், மணி அணியும் இணைந்தன

www.pungudutivuswiss.com

27 மார்., 2023

வெடுக்குநாறி மலை சிவன் உடைப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

www.pungudutivuswiss.com


வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம்  உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது.

வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது

கச்சத்தீவு புத்தர் சிலை - கடற்படை விளக்கம்

www.pungudutivuswiss.com

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் விளக்கமளித்துள்ளனர்.

கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் விளக்கமளித்துள்ளனர்

துனிசியா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் பலி!

www.pungudutivuswiss.com

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது.

துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது

யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம்!

www.pungudutivuswiss.com



யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

மிருசுவிலில் மரத்துடன் மோதிய வான்! - சாரதி பலி.

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார்.
வீதியில் பயணித்த வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம்  மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது,  சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

போரால் பிரிந்த கணவன்- மனைவி 33 ஆண்டுகளின் பின் சந்திப்பு!

www.pungudutivuswiss.com


திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் போர் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்டனர்.

திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் போர் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்டனர்

எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் உதயகலா!

www.pungudutivuswiss.com


சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்: கொலைகாரனின் பெயரை விடாமல் கத்திய கிளி! வெளிவந்த உண்மை

www.pungudutivuswiss.com

26 மார்., 2023

பெலாரசில் அணு ஆயுதத்தை நிறுவும் ரஷ்யா: கலக்கத்தில் ஐரோப்பிய நாடுகள்!!

www.pungudutivuswiss.com
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் ஐரோப்பிய எல்லையைக் 
கொண்ட ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில் ரஷ்யா அணு ஆயுதத்தை நிறுவ உள்ளது

பெண்கள் பிரிமீயர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி "சாம்பியன்

www.pungudutivuswiss.com
பெண்கள் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 
மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. மும்பை, இந்திய கிரிக்கெட் 

நாளை ஆரம்பமாகும் முதலாம் தவணை! - ஏப்ரல் 5 முதல் 16 வரை விடுமுறை.

www.pungudutivuswiss.com


அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.
முதல் தவணை கல்வி நடவடிக்கையின்  முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. முதல் தவணை கல்வி நடவடிக்கையின் முதற்கட்ட கல்வி நடைவடிக்கை நாளை முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை இடம்பெறும்

29 இலட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் 10 கிலோ அரிசி!

www.pungudutivuswiss.com


29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளைஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ad

ad