புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2023

முன்னணியும், மணி அணியும் இணைந்தன

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தினை மத்திய அரசாங்கத்திற்கு வடமாகாண ஆளுநர் தாரை வார்க்காதே என வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் தரப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். 



ad

ad