தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டும்,எமக்காக குரலெழுப்பும் தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு அதரவு தெரிவிக்க ஐ . நா முன்றலில் பெரும் தொகையான மக்கள் கூடியிருந்தனர். தமிழீழ விடியலுக்காய் போராடிவரும் தன் மான தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார் .