புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2014

ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
                     
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர்

வெற்றிக்கொண்டாட்டங்களை நடாத்தி தமிழ் மக்களை சினமூட்டுகிறது அரசு
                     
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும்
காணாமல் போனோர் தொடர்பில் புதிய இணையத்தளம்
                     
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது www.pcicmp.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திணை ஆரம்பிக்கவுள்ளது.
திமுக இளைஞரணி கூட்டம் : 8 தீர்மானங்கள்
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது. தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை
 
முல்லைத்தீவில் முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 விண்ணப்பங்கள்

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு
 
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து இன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில்
 சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய்  சுழன்று ஓய்ந்த மட்டை 
ஆபத்தான வேளையில் எல்லாம்  அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று  மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில்  16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான்  வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா  14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 149/5 (19.4/20 ov)
சென்னை எதிர் ராஜஸ்தான் நேரடி கிரிக்கெட்  அழுத்துங்கள் http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 137/5 (19.0/20 ov)

ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி

போர்க்­குற்றம் தொடர்­பி­லான சர்­வ­தேச விசா­ரணை தவிர ஏனைய அனைத்துப் பரிந்­து­ரை­க­ளையும் அர­சாங்கம் நிறை­வேற்றத் தயார் என்­பது உண்­மை­யாயின், இம்­மாத இறு­திக்குள் அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும். வாக்­கு­றுதி கொடுப்­ப­தை­விட செயலில் காட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

பொது வாக்கெடுப்பில் அமோக ஆதரவு: தனி நாடாகுமா கிழக்கு உக்ரைன்?

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அந்தப் பிராந்தியத்தை சுதந்திரக் குடியரசாக அ
ராஜபாளையம் : அ.தி.முக கவுன்சிலர் வெட்டிகொலை
 ராஜபாளையம் நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர், இன்று காலை, பஞ்சு மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்கள்
சிரானிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 
 முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துரையப்பாவிளையாட்டரங்கில்  யாழ்.வலயமட்ட மெய்வல்லுநர் போட்டிகள் 
 யாழ்.வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டி கடந்த 9 ம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

ரெக்சியன் கொலை; கமல் உள்ளிட்ட மூவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல் 
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு
நீ புலியா?- வடமாகாண சபை உறுப்பினரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை
வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
முன்னாள் மாகான சபை உறுப்பினரால் மானிட வைக்கப்பட்ட ஆசிரியை வறிய மாணவரின் கல்விக்காக நிதியம் ஆரம்பிக்கிறார் 
நீதிமன்றத்தின் உத்தரவின் படி தமக்கு கிடைத்த நட்ட ஈட்டைக்கொண்டு நிதியம் ஒன்றை ஸ்தாபித்து வறிய மற்றும் கல்வியில் திறமை மிக்க மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்களை
தமிழகம் பவானிசாகரில் இலங்கை அகதிகள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இலங்கை அகதிகள் சாலை மறியல் நடத்தினர்.
திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை: சிறைச்சாலை அதிகாரிகளால் மூடி மறைப்பு
திருச்சியில் சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அதனை சிறைச்சாலையின் அதிகாரிகள் மறைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பது காட்டுமிராண்டித்தனம்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்.
விடுதலைப் புலிகளை நினைவுகூரும் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணைக்கு இலங்கை அரசு முகம் கொடுத்தேயாக வேண்டும்.
இன்று இலங்கை அரசுக்கு இது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் விசாரணை நடைபெறாவிட்டால் வெளிநாட்டில் விசாரணை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்குத் தீர்வாக அமையாது - மாவை
13ம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமையாது என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மும்பை ஹைதராபாத்தை 7  விக்கட்டுகளினால் வென்றுள்ளது
Hyderabad T20 157/3 (20/20 ov)
Mumbai T20 160/3 (18.4/20 ov)
Mumbai T20 won by 7 wickets

ad

ad