ராஜபாளையம் : அ.தி.முக கவுன்சிலர் வெட்டிகொலை
ராஜபாளையம் நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர், இன்று காலை, பஞ்சு மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்கள்
4 பேர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் நகராட்சியில் அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சிசுந்தரம். இவர், இன்று காலை, பஞ்சு மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்கள்
4 பேர், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.