புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2015

bat

தேசிய அரசாங்கம் தொடர்பில் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் கலந்துரையாடல்!


தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை

புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்!- கிரியெல்ல


புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென கண்டி

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?


புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர்

தேசிய அரசாங்கம் அமைக்க சம்பிக்க எதிர்ப்பு! டளஸ் கடைசி நேரத்தில் ஆதரவு


சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடு;வெளியான செய்திகள் அனைத்தும்பொய்:என்.வேதநாயகன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தது

நாடாளுமன்ற உறுப்புரிமையை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் நாடாளுமன்றிற்கு தெரிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்

தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு அனுமதி


தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற முன்னணி முக்கியஸ்தர் ஐ.தே.கவில் இணைய ஆயத்தம்?


நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்

தமிழ் மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள்; இரா. சம்பந்தன்

வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்; மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் இணைய வேண்டும்: ரணில் விசேட உரை!


நடைபெற்று முடிந்த தேர்தலைத் தொடர்ந்து இந்த நாட்டில் தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு: 20 இடங்களில் சோதனை



வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உட்பட 16 பேர் மீது

கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவிற்கு முக்கிய பதவி வழங்கிய ஜனாதிபதி


தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 

கோத்தபாய மற்றும் பசிலின் ஆலோசனையை ஒதுக்கி தள்ளினார் மகிந்த!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக பரவிய வதந்தி காரணமாகவே அவர் உடனடியாக தனது கையெழுத்தில்

கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார்! கஜேந்திரகுமார்!


சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் கூட்டமைப்புடன் இணைந்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு மீண்டும் எதிர்ப்பு!


ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய

ad

ad