புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா

விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

கனடாவின் வட பிராந்தியத்தில் 11 பேர் தற்கொலை முயற்சி! அவரச நிலைமை பிரடகனம்

11 பேர் தற்கொலை முயற்சி: அரவாபிஸ்கா பெஸ்ட் நேஷனில் அவரச நிலைமை பிரடகனம்
கனடாவின் வட பிராந்தியமான அரவாபிஸ்கா பெஸ்ட்

வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாய் மற்றும் மகனிற்கு இலங்கையில் காத்திருந்த சோகம்

புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தாயும் மகனும் ரயில் விபத்தில் பலி!

அம்­ப­லாங்­கொட, ரயில் கட­வையில் நேற்று முன்­தினம்

கோப்பாய் வடக்கில் குருக்கள் வீட்டில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் என்ன?

இரவானாலே உயிரைக் கையில் பிடிக்கும் வாழ்க்கை. என்ன நடக்குமென்றதற்கு உத்தரவாதமில்லை. கத்தி, வாளுடன் யாராவது வீடு புகுவார்கள்

வீதியில் நடனமாடும் நாமல் ராஜபக்ச எம்.பி.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து- உயிர் தப்பிக்க போராடிய பயணிகள்! (வீடியோ)


பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப

கலைஞரை விமர்சிப்பதை சகித்துக் கொள்ள முடியாது...! ' -பரபரக்கும் பீட்டர் அல்போன்ஸ்



" மக்கள் நலக் கூட்டணியோடு த.மா.கா உடன்பாடு வைத்துக் கொண்டது கட்சியின் நலனை முன்னிறுத்தித்தான். இதனை ஏற்காதவர்களைப்

கூட்டு எதிரணியின் மே தின ஊர்வலத்தில் மகிந்த கலந்து கொள்வது உறுதி

கூட்டு எதிரணியினரால் கிருளப்பனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வது

மட்டு.பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்துக்கு இணக்கம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய பீடத்திற்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கு மக்கா உம்முல்

சமஷ்டி தீர்வுக்கு ஜேர்மன் ஆதரவு! கூட்டமைப்பிடம் அந்நாட்டு நாடாளுமன்றக் குழு தெரிவிப்பு!

இலங்கையின் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு, சமஷ்டியைத் தீர்வாக முன்வைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு ஜேர்மன் அரசு

எதிர்வரும் 15ஆம் திகதி அரச விடுமுறை

இந்த மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்தால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: சம்பந்தன்

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

ஒருவரை தொடர்ந்தும் முட்டாளாக்க முடியாது! விக்கியை எச்சரிக்கும் சுவாமிநாதன்

வடக்கு மாகாணசபை, செயற்பாடுகள் அற்ற கதைகளை சொல்ல மாத்திரமே தெரிந்த சபையாக மாறியுள்ளது என்று மீள்குடியேற்றத்துறை மற்றும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட்டில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4பந்துவீச்சாளர்களும் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த அற்புதம்

ஐபிஎல் 9வது கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்

இதுதான் இந்தியா.. பெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட முஸ்லிம் பெண்கள்

 சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, ஆந்திராவின் கடப்பா நகரிலுள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா ஸ்வாமி

ad

ad