புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2014


புதிய விடியலுக்குக் கட்டியம் கூறும் குடியரசுத் தலைவர் உரை: வைகோ கருத்து
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்துள்ள

வருமான வரித்துறை வழக்கு! ஜெயலலிதா, சசிகலா நேரில் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு!
வருமான வரி மோசடி செய்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜராகவில்லை. 

78 தமிழக மீனவர்களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவு

இலங்கையில் உள்ள 78 தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். நல்லெண்ண நடவடிக்கையாக மீனவர்களை விடுவிப்பதாக டிவிட்டரில் ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை மீனவர்கள் 13


மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினராக திருச்சி சிவா, இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.


ஒன்ராறியோ மாகாண தேர்தலில் தமிழர்களின் வெற்றியை தமிழர்கள் உறுதிப்படுத்தும் வரலாற்றுக் காலம்

ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கின்றன. இந்தத் தேர்தலில் கலந்து கொண்டு தங்கள் வாக்குகளைத் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்/

பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப கூட்டமைப்பு முயற்சி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை அரசாங்கத்திற்கு எதிராக திசை திருப்ப தமிழ்த்

டுபாயில் இலங்கை ப்பெண் கணவரால் கோல செய்யப்பட் டாரா '

டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தது காங்கிரஸ் கட்சி
இந்திய லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் தகுதியையும் இந்திய காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது.

9 ஜூன், 2014


பரந்தனில் கோர விபத்து! இளைஞர்கள் இருவர் ஸ்தலத்தில் பலி! - மட்டு.பெரிய போரதீவில் இளைஞனின் சடலம் மீட்ப
வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற

Sandra Beidas.ஐ தொடர்ந்து ஐநா விசாரணைக்குழுவில், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதியும் நியுசிலாந்தின் முதல் பெண் தலைமை நீதிபதியுமான Dame Silvia Cartwright இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்..
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.

சுவீடன் சென்றுள்ள நமது தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிவீரர்கள், அங்கு மக்களிடம் தமிழீழம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ தேசியத்தலைவர் குறித்தும் மற்றும் நடந்த இன அழிப்பு குறித்தும் தமது நீதிக்கான போராட்டத்தில் பங்கெடுக்குமாறும் ஆதரவு கோரும் காட்சிகள் இவை..#
" எம்மை விட அடுத்த தலைமுறை இன்னும் வேகமாகப் போராடும்.. போராட்ட வடிவங்கள் மாறலாம், இலட்சியம் ஒன்றுதான்'
# தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்.


இன்றைய தொழிலாளர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, ஸ்தலத்திற்கு விஜயம் செய்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை



old-001“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய சுவிஸ்லாந்து” அமைப்பின் “(28.12.2006 முதல் 23.02.2014 வரையான) முன்னைய நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்கறிக்கை”….
மொத்தவரவு…
(முன்னைய இருப்பு -6720 சுவிஸ் பிராங்க் உட்பட) 17,306.60 சுவிஸ் பிராங்க்
மொத்த செலவு…
டக்கின் சுப்பர் கிங் உதைப்பந்தாட்டம் 
மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் நடத்தும் வடக்கின் சுப்பர் கிங் உதைபந்தாட்டப் போட்டிகள் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றன.
உக்ரைனில் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக மீட்பு  
ரஸ்ய ஆதரவு படைகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் கடும் சண்டை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து நான்கு இலங்கை மாணவர்கள் இந்திய
மானிப்பாய் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் 
 மானிப்பாய் (வலி. தென் மேற்கு) பிரதேச சபையின் உப தவிசாளர் சிவகுமார் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவிபிள்ளையை விடவும் கடும்போக்காளர் ஹுசைன்; இலங்கை அரசு அச்சமாம் 
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜோர்தானின் இளவரசர் செயிட் அல் ஹுசைன், தற்போதுள்ள ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விடவும்
பரபரப்பான புதிய செய்தி 
பாகிஸ்தானின் கராச்சி  விமான நிலையம் அதிர்ந்தது.தலிபான்கள் கொடூரத் தாக்குதல் .விடுதலைப்புலிகளின் பாணியில் தாக்குதல் 
news

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

நேற்றிரவு  துப்பாக்கிதாரிகள் பாகிஸ்தான் விமான நிலையத்தைத் தாக்கியதில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர். 

தோழமை கட்சிகளுடன் திமுக கூட்டணி: தேர்தல் ஆணையத்துடன் அதிமுக கூட்டணி: மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் அரிகிருஷ்ணன் மகள் திருமணம், முரசொலி செல்வம் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர்

தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் அவதானம்!- சொல்கிறார் அஜித் ரோஹன.இது உண்மயாக இருக்குமா ?
புலிகள் இயக்கத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்று வருவதனால், தமிழ் யுவதிகளும் இளைஞர்களும் மிகவும் அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்

ad

ad