Sandra Beidas.ஐ தொடர்ந்து ஐநா விசாரணைக்குழுவில், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதியும் நியுசிலாந்தின் முதல் பெண் தலைமை நீதிபதியுமான Dame Silvia Cartwright இணைத்து கொள்ளப்பட்டுள்ளார்..
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.
இன அழிப்பில் பாதிக்கப்பட்டதும் தொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் இலக்குகளாக பெண்களும் குழந்தைகளும் இருப்பதை நாம் அறிவோம்..
...
இருவரும் பெண்களாக இருப்பது ஒரு நம்பிக்கையளிக்கும் விடயம்.
இன அழிப்பில் பாதிக்கப்பட்டதும் தொடர்ந்து நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பின் இலக்குகளாக பெண்களும் குழந்தைகளும் இருப்பதை நாம் அறிவோம்..
...
எனவே பெண்களின் பிரதிநிகளாக இவர்களால் தமது "மேற்குலக அரசியலையும்" தாண்டி ஓரளவிற்கேனும் எமது இனப் பெண்களின் அவலம் தொடர்பாக ஒரு அற