டுபாயில் இலங்கை ப்பெண் கணவரால் கோல செய்யப்பட் டாரா '
டுபாயில் அராபியர்கள் செறிந்து வாழும் பிரசேத்தில் இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண்ணொருவரின் சடலத்தை டுபாய் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மரணமான பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
கொலைக்கு உபயோகிக்கப்பட்ட கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக டுபாயிலிருந்து வெளியாகும் காலிஜ் ரைம்ஸ் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் சுற்றுலா வீசா நுழைவு அனுமதியுடன் பலமுறை டுபாய் சென்றுள்ளார்.
ஆரம்ப விசாரணைகளில் அவர் அளித்த வாக்குமூலத்தில் தாம் அந்த கொலையை செய்;ததாக தெரிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு சட்டவிரோதமாக தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தததை அடுத்தே தாம் இந்த குற்றச்செயலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரணமான பெண் இரண்டு பிள்ளைகளில் தாய் என்பதுடன் அவரது பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொலைக்கு உபயோகிக்கப்பட்ட கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக டுபாயிலிருந்து வெளியாகும் காலிஜ் ரைம்ஸ் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் சுற்றுலா வீசா நுழைவு அனுமதியுடன் பலமுறை டுபாய் சென்றுள்ளார்.
ஆரம்ப விசாரணைகளில் அவர் அளித்த வாக்குமூலத்தில் தாம் அந்த கொலையை செய்;ததாக தெரிவித்துள்ளார்.
தனது மனைவிக்கு சட்டவிரோதமாக தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்தததை அடுத்தே தாம் இந்த குற்றச்செயலை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரணமான பெண் இரண்டு பிள்ளைகளில் தாய் என்பதுடன் அவரது பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.