உலக கோப்பை ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 5 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து கம்பீரமாக கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் திடீர் எழுச்சியை பார்த்து
-
14 மார்., 2015
இந்தியா சிம்பாப்வேயையும் ஆறு விக்கேட்டுக்களினால் வென்றது
Zimbabwe 287 (48.5 ov)
India 288/4 (48.4 ov)
India won by 6 wickets (with 8 balls remaining)
மோடியின் காரைப் பற்றிய தகவல் தெரியுமா?
18 அடி நீளமான குறித்த காரின் எடை போயிங் 757 விமானத்தின் எடைக்கு சமமானது.
இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதா? சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை: 200 பேர் கைது
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். மதிமுக,
உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிப்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா சதம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆக்லாந்தில் சனிக்கிழமை நடந்த பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதில் 10 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே அணியின் கேப்டன் டெய்லர் 100 பந்துகளுக்கு 102 ரன்கள் எடுத்து சதம் அடித்தார்.
மோடியின் வருகை : யாழில் மௌனப் போராட்டம்
மக்களின் தீர்க்கபடாத பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியப்
தடுமாறிய இந்தியா : (75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்)
உலகக்கிண்ண போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.
ஆயுத விற்பனை: சர்வதேச பொலிஸார் கோத்தாவிடம் விசாரணை
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு
நாளை அவசர அமைச்சரவைக் கூட்டம்
அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் முயற்சி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில
இந்தியா எதிர் சிம்பாப்வே ..தற்போதைய ஸ்கோர்
Zimbabwe 287 (48.5 ov)
India 217/4 (41.6 ov)
India require another 71 runs with 6 wickets and 48 balls remaining
தமிழர்களுக்கும் சம உரிமை ; இலங்கை உறுதிசெய்ய வேண்டும் என்கிறார் மோடி
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதுடன் உரையினையும் நிகழ்த்தியிருந்தார் இ இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கற்பை இழக்க விரும்பாத அருணா... தினேஷின் கண்ணை மறைத்த காமம்!
காதலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது சென்னை மாணவி அருணா கொலை சம்பவம். சென்னை சூளை சட்டண்ணநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அருணா. பி.காம் படித்து விட்டு ஆடிட்டிங் சம்பந்தமாக படித்து வந்தார். அவரது வீட்டில் வறுமை என்றாலும் அருணாவை அவரது பெற்றோர் சிரமங்களுக்கு நடுவே படிக்க வைத்தனர். இதை உணர்ந்த அவரும் படிப்பில் சுட்டியாக இருந்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள் இடமாற்றம்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச அதிபர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் விதத்தில்
13 மார்., 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)