புலம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி தொடங்கியது என்கிறது இலங்கை அரசு
இலங்கையில் போர் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை சிங்கள அரசு தொடங்கி உள்ளது.