புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 நவ., 2012


கே.பியின் வலைக்குள் சர்வதேச இராஜதந்திரமா அல்லது சர்வதேச இராஜதந்திரத்தின் வலைக்குள் கே.பியா?
சர்வதேசத்தின் இராஜதந்திர வலைக்குள் சிக்கித் தவிக்கிறாரா கே.பி அல்லது தனது இராஜதந்திரச் செயல்பாடுகள் மூலமாகச் சிறந்த இராஜதந்திரியாகச் செயற்பட்டு தமிழீழத் தனியரசை உருவாக்க வழியமைக்கிறாரா கே.பி.என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் நிலவுகிறது.

செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரை கொலை செய்ததாக ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்ந்த பிரித்தானியா, இலங்கை அரசு பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை!– மேல் நீதிமன்ற நீதிபதிகள்
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்மானித்துள்ளனர்.

5 நவ., 2012


பாடசாலைச் சீருடை அணிந்து கையில் மதுபானப் போத்தல்களோடு நின்று இளம் பெண்கள் மற்றும் மாணவிகளுடன் சேட்டையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் பரிதாபம் - ஆஸ்பத்திரியில் இறந்த பெண்; சிகிச்சையில் குளறுபடியா?
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். 
உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ள நவுரு தீவு புகலிடக் கோரிக்கையாளர்கள்
நவுரு தீவுகளில் உள்ள 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் நாளிற்கு நாள் மாறுபடுவதன் காரணமாக, 
2013 ஜெனிவாவில் புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் கடும் அச்சத்தில் இலங்கை; ஐ.நாவுடன் பேச முயற்சி
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் இலங்கை அரசு தொடர்ந்தும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளது என்றும் மாநாடு தொடர்பில் அரசின் பிரதிநிதிகள் சிலர் விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் மட்டத்தினரை சந்தித்துப் பேச்சு
ஜெனிவாவில் இலங்கையை கலங்க வைத்த அமெரிக்கா; இந்தியா, கனடா, ஜேர்மன் நாடுகளும் கேள்விக் கணைகள்
உலக நாடுகள் ஒவ்வொன்றும் நேரடியாகவே இராஜதந்திரச் சமரில் ஈடுபடும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில்  இலங்கை மீது அமெரிக்கா, இந்தியா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் நான்கு திசைகளிலிருந்தும் கூட்டாக

கொள்கையை அடமானம் வைத்துவிட்டது சி.பி.எம்.! புதிய கட்சி தொடங்கியோர் குற்றச்சாட்டு!


குட்டிகள் மீண்டும் புலிகளாக உருவாகலாம்!- இலங்கையினை எச்சரிக்கும் இந்தியா
தமிழர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் செயன்முறையானது மீண்டும் ஒருமுறை விடுதலை போராட்டத்திறகு வழிவகுக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை 12வது இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டில்

இலங்கை விவகாரம்! ஸ்டாலினுக்கு போட்டியாக கனிமொழியை களமிறக்கிய கருணாநிதி!
இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமைகள் பேரவையில்
டக்வெல்த் லூயிஸ் முறையில் இலங்கை 14 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
 
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்றுவரும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கை தொடர்பான ஆய்வு அறிக்கை பேரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு பேரவையினால் நியமிக்கப்பட்ட இந்தியா, ஸ்பெய்ன், பெனின் ஆகிய நாடுகளே இலங்கை தொடர்பான அறிக்கையை பேரவையில் இன்று சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அது தொடர்பாக இன்று விவாதிக்கப்படவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நாளை வாக்குப்பதிவு
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி அமெரிக்க ஜனாதிபதி பதவி. அமெரிக்காவை ஆள்வது மட்டும் இன்றி பிற நாடுகளிலும் அதிகாரம் செலுத்தும் சக்தி கொண்டது அந்த பதவி. அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தின்
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றியது பூபதி-போபண்ணா ஜோடி
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 'பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்' போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ்

4 நவ., 2012


90 சதவீத தே.மு.தி.க.வினர் என் பக்கம்: ஜெயலலிதாவை மீண்டும் சந்திப்பேன்: மைக்கேல்ராயப்பன்
 
தே.மு.தி.க.வை சேர்ந்த மைக்கேல் ராயப்பன் உள்பட 4  எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இனப்படுகொலை இலங்கை அரசும் ஆனந்தவிகடனும் செய்ய நினைக்கும் நுண் அரசியல்.

சிங்கள பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துவரும் எதிரலையை சிங்கள பேரினவாதம் மிக கவலையுடன் கவனித்து வருகிறது. தன்னை அனைத்து நிலையிலும் ஆதரித்துவரும் தனது நட்புநாடான இந்தியாவில் இருக்கும் தமிழத்தில் இருந்து எழுந்து வரும் அலையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது, சுற்றுலாவிற்கு வந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டது, சாஞ்சிக்கு வந்த மகிந.
ஆனந்த விகடனின் பேட்டியைக் கண்டித்து, ஈழப் பத்திரிக்கையாளர்கள் ஆற்றியுள்ள எதிர்வினை இது.... 
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த் 

விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதுமாக வெளியிட எமக்கு விருப்பமில்லை மன்னிக்கவும 


கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த  நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக

ad

ad