புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில் இடம்பெறுகின்றது.


மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த உலகத் தமிழினம் தயாராகி வரும் நிலையில், சுதந்திர தமிழீழம் எனும் மாவீரர்களது கனவினை வென்றெடுக்க, சனநாயக வடிவில் தோற்றம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுபூர்வமான நான்காவது பாராளுமன்ற அமர்வு, பிரித்தானியாவில்
மாவீரர் தினத்தில் இடிந்தகரையில் நடந்த இளையவர் எழுச்சி மாநாடு பந்தலில் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் உதயகுமார் அண்ணனின் மாவீரர் தின உரை 27-11-12

புலியூரில் மாவீரர் தின அஞ்சலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூர், புலியூரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கடந்த 1983 முதல் 1986-ம் ஆண்டு வரையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. டேராடூனில் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற புலிகளின்



தோப்புக்கொல்லை முகாமில் மாவீரர் தினம்
 -nakeeran

தியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
 
 நவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.


          


மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தின
வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில்
வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கசிப்பு தயாரித்த இலங்கையர்கள் இருவர் சவூதியில் மரணம்

சவூதி அரேபியாவின் அல் கொபார் நகரில் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் இருவர், கசிப்பு தயாரித்த போது அதிலிருந்து வெளியான விஷவாயுவினால் மரணமடைந்துள்ளனர்.


புலிகளை சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பியது துரோகமாகும்: ராம் ஜெத்மலானி


மிழர்களுக்காக போராடிய விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்ல இந்திய இராணுவத்தை அனுப்பிவைத்தமை துரோகச் செயலாகும் என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வுகளுக்கு பாலியலை இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள்


சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை

நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள் அறிக்கை



• நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப் பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்!

நா.க.தமிழீழ அரசாங்க பிரதமர் வி. உருத்திரகுமாரன் விடுத்த மாவீரர் வணக்க நாள்


லண்டன் மாநகரம் அதிர்ந்தது ! மாவீரர் தினத்தில் பல்லாயிரம் மக்கள் !


லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர் . காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வினை

சரவணபவன் எம்.பி, உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். பல்கலையில் வைத்து படையினர் தாக்குதல
யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டில் யாழ். பல்கலைக்கழக விடுதிகள்! ஆனந்தகுமாரசுவாமி விடுதியில் மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது
மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுதிகள் யாவற்றையும் முற்றாக இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழ் மக்களை ஒருங்கிணைத்த எக்ஸ்செல் மாவீரர் தின நிகழ்வு - ஜேர்மனிய நிகழ்வுகள்
லண்டன் மாநகரிலுள்ள எக்ஸ்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடாத்தப்படும் தேசிய மாவீரர் தின எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல் தேசத்தின் தெய்வங்களுக்கு வீரவணக்கம் செலுத்திய யாழ்.மக்கள்
பாரிய இராணுவ அடக்குமுறைகளுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் தமீழிழ மாவீரர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டுள்ளன.

ஈழ மண்ணின் மறவர்களுக்கு கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக மக்கள் அஞ்சலி
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஒழங்கமைக்கப்பட்டு உணர்வு பூர்வமாக உறவுகளாலும் மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத் தாயகத்தினை கண்முன் நிறுத்திய பிரான்ஸ் மாவீரர் நாள்!
தமிழீழத் தாயகத்தினை கண்முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லறைகளுக்கு மத்தியில் பிரான்சில் மாவீர் நாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

யாழ். மாணவர்களால் சிங்கள பாதுகாப்பு படை விடுதிகளிலிருந்து விரட்டியடிப்பு! உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை முற்றுகையிட்டிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் மாணவர்களால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர் என்பதோடு உணர்வு பூர்வமாக மாவீரர் தின நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது செய்மதி அண்டவெளிக்கு அனுப்பப்பட்டது
இந்த தகவலை குறித்த செய்மதி செயற்றிட்டத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 2 இன்று மாலை இலங்கை நேரப்படி 4 :00 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது

ad

ad