புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


கசிப்பு தயாரித்த இலங்கையர்கள் இருவர் சவூதியில் மரணம்

சவூதி அரேபியாவின் அல் கொபார் நகரில் வீடொன்றில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் இருவர், கசிப்பு தயாரித்த போது அதிலிருந்து வெளியான விஷவாயுவினால் மரணமடைந்துள்ளனர்.


ஹோமாகம, கிரியத்துடுவே பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.

குறித்த நபர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை உயரிஸ்தானிகராலயத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதோடு சடலங்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள உயரிஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது
.



ad

ad