புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


தியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
 
 நவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.


 

புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள். முகாமில் உள்ள அனைவரும் திரண்டு முகாம் திடலில் மாவீரர்கள் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
 1996 மார்ச் 31 ந் தேதி யாழ்பாணம் சுபமலையில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த பெண் போராளி 2ம் லெப்டினன் இளங்குயில் ஜெயசுதா என்கிற ஆ.உமாதேவியின் தாயார் பாப்பா ஆனந்தராசா மாவீரர்கள் தியாக சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

   செய்தி, படம் :- இரா.பகத்சிங்

ad

ad