தியாக சுடர் ஏற்றிய பெண் போராளியின் அம்மா
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக் கொல்லை ஈதிழியர் முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் மாவீரர் தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.
நவம்பர் 27 விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம். இந்த நாளை உலகத் தமிழர்கள் ஈழப் போராளிகள் தினமாக அனுசரித்து வருகின்றனர்.
1996 மார்ச் 31 ந் தேதி யாழ்பாணம் சுபமலையில் நடந்த போரில் வீரமரணம் அடைந்த பெண் போராளி 2ம் லெப்டினன் இளங்குயில் ஜெயசுதா என்கிற ஆ.உமாதேவியின் தாயார் பாப்பா ஆனந்தராசா மாவீரர்கள் தியாக சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
செய்தி, படம் :- இரா.பகத்சிங்
செய்தி, படம் :- இரா.பகத்சிங்