-
8 ஜன., 2013
அவுஸ்திரேலியா சென்றுள்ள பாடகி “மாயா”(மாதங்கி) “அவுஸ்திரேலியா அரசு தமிழ் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
“குறைந்த பட்சம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பாது தடுப்பு முகாம்களிலாவது வைத்திருங்கள்” என்பதும் அவரது வேண்டுகோளாக இருந்தது.
அமெரிக்கப் பெரு ஊடகவியலாளர்களுக்குள் முற்போக்கானவராகக் கருதப்படுபவர் "Bill Macher". அவர் ஆங்கிலத்தில் பாடும் தமிழ் பாடகி "மாயா" (மாதங்கி) உடன் இலங்கைப் பிரச்சினை குறித்து உரையாடுகின்றார்.
“குறைந்த பட்சம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பாது தடுப்பு முகாம்களிலாவது வைத்திருங்கள்” என்பதும் அவரது வேண்டுகோளாக இருந்தது.
அமெரிக்கப் பெரு ஊடகவியலாளர்களுக்குள் முற்போக்கானவராகக் கருதப்படுபவர் "Bill Macher". அவர் ஆங்கிலத்தில் பாடும் தமிழ் பாடகி "மாயா" (மாதங்கி) உடன் இலங்கைப் பிரச்சினை குறித்து உரையாடுகின்றார்.
கைதானவர்களில் மேர்வினின் செயலாளர்கள் இருவரும் உள்ளடக்கம்!
களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களில், அமைச்சர் மேர்வின் சில்வாவின் செயலாளர்க
யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து பீடங்களுக்குமான விரிவுரைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பல்கலைக்கழக உப வேந்தர் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில்
திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் 107 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.சட்டமூலத்திற்கு எதிராக ஐ.தே.க, த.தே.கூ, ஜே.வி.பி. ஆகிய வாக்களித்தன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.சட்டமூலத்திற்கு எதிராக ஐ.தே.க, த.தே.கூ, ஜே.வி.பி. ஆகிய வாக்களித்தன.
தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிக்க இராணுவத்தை அனுமதித்து, மறுக்கப்பட்டமையின் பின்னணியில் மர்மங்கள் : சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள்
7 ஜன., 2013
சென்னை வந்த அழகிரி, தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குச் செல்லத் திட்டமிட்டார்.
இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவல
இந்தத் தகவல் கிடைத்ததும் கருணாநிதி கோபாலபுரம் வீட்டில் இருந்து காலையில் புறப்பட்டு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவல
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)