10 பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்பவுள்ளார்! மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துதல் தொடர்பில் மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு 10 விசேட அறிக்கையாளர்கள் குழுவை அனுப்பும் நோக்கத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யார் இந்த பொட்டு சுரேஷ்? திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் என்றாலும் பொட்டு சுரேஷ், அழகிரியின் அதி தீவிர விசுவாசியாக இருந்தவர். தொடக்க காலங்களில் சாலையோரங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்து பின்னர் மறைந்த சபாநாயகர் பி.டி.ஆர்.
புங்கை மண் பெற்ற புதல்வனுக்கு புலம்பெயர் நாட்டில் செந்தமிழ் நாவலன் என்னும் சீரிய விருது. கனேடிய நாட்டின் ஒட்டாவ மாநகரில் கடந்த ஜனவரி 27 இல் ஒட்டாவா Carleton University
மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒட்டாவா முத்தமிழ் கலா மன்றத்தின் பொங்கல் திருநாள் விழாவின் பொது புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவைப் புகலிடமாகவும் கொண்ட சிறந்த கவிதாசிரியரும் பேச்சாளனுமாகிய அரி யபுத்திரன் பகீரதன் அவர்களுக்கு செந்தமிழ் நாவலன் என்னும் சிறப்பு பட்டத்தை புலவர் ஈழத்துச் சிவானந்தன் அவர்களின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் திருக்கரத்தால் வழங்கப்பட்டது. ஏராளமான கவிதைகளை மிகவும் நுட்பமக நகைசுவைததும்ப
தனியார் பஸ்களில் நாளை முதலாம் திகதி முதல் பிச்சையெடுக்க முடியாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்தார். பஸ்லில் பிரயாணம் செய்யும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.அவ்வாறு பஸ்களில் பிச்சை எடுத்தால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குள் நுழைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தடை விதிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை 68 வயோதிபர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி காவத்தமுனையில் நேற்று நடைபெற்றுள்ளது.
ஆயல் வீட்டைச் சேர்ந்த சிறுமி இரவு வேளை வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார்
இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சதி குறித்து துணைத் தூதரிடம் சரவணபவன் எம்.பி மகஜர்
வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கென இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படும் வீட்டுத் திட்டத்தில் தமிழர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதனை நிறுத்தக்கோரி, மீளக்குடியமர்ந்தோர்
புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள்!: கெஹெலிய ரம்புக்வெல
இலங்கையில் அமைதியின்மையையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயலும் புலம் பெயர்ந்த புலி ஆதரவளார்களின் வலையில் வெளிநாட்டு அரசியல் வாதிகள் விழுந்துள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய
ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய முதலாவது விமானம்!
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல சர்வதேச விமான நிலையத்தில் A-330 வகையைச் சேர்ந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார்.
கணித பிரிவில் யாழ். ஹாட்லி கல்லூரி மாணவன் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்
2012ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியான முடிபுகளின்படி ஹாட்லி கல்லூரி மாணவன் பா. கபிலன் கணிதப் பிரிவில் 3 ஏ பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 3-ம் இடத்தையும் பெற்றுள்ளார்.