புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013



பொட்டு சுரேஷ்  படுகொலை : மதுரை பதட்டம்
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான   மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். 

தனது தல்லாகுளம் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 8.10 மணி அளவில்,  மினிவேனில் வந்த மர்மகும்பல் காரை வழிமறித்து பொட்டு சுரேஷை சரமாரியாக வெட்டித்தள்ளியது. 
மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளரும், திமுக செயற்குழு உறுப்பினருமான   மதுரை பொட்டுசுரேஷ், மதுரை சத்யசாய்நகர் அருகே மர்மநபர்களால் இன்று வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். 
தனது தல்லாகுளம் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 8.10 மணி அளவில்,  மினிவேனில் வந்த மர்மகும்பல் காரை வழிமறித்து பொட்டு சுரேஷை சரமாரியாக வெட்டித்தள்ளியது.

இதில் பொட்டு சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசார ணையை துவங்கியுள்ளனர்.
 இச்சம்பவத்தையடுத்து மதுரையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளனர்.

ad

ad