புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2013

இலங்கைத் தம்பதியினரின் கடத்தலுக்கு திட்டமிட்ட நபர் லண்டனில் கைது
சென்னையில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இலங்கை- பிரித்தானியா தம்பதியரின் கடத்தல் தொடர்பில், லண்டனில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிசாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களின் வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய அஜந்தன் என்ற 22 வயதான குறித்த நபர், டோரஸ்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக த டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
தமிழ் வர்த்தகரிடம் ஒரு கோடி கொள்ளைச் சம்பவம்! பிரதான சந்தேகநபர் விமானநிலையத்தில் கைது!
தமிழ் வர்த்தகரிடம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்படும் பிரதான சந்தேக நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர்
முன்னாள் கல்விப் பணிப்பாளர் குருகுலராசாவை அவமதிக்கும் வகையில் கிளிநொச்சியில் சுவரொட்டிகள்!
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளரான திரு த. குருகுலராசா ( வயது 60)  அவர்களினைத் துவேசிக்கும் வகையில் சுவரொட்டிகள்
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யாருக்குச்  சொந்தம்
விடுதலைப்புலிகளின் 120 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்குரியது என்பதை அங்கீகரித்துக்கொண்டு
அரைகுறை அதிகாரங்களும், உரிமைகளும் தமிழர்களுக்கு வேண்டாம்! அதனை எதிர்பார்க்கவும் இல்லை!- த.தே.கூட்டமைப்பு
இலங்கை அரசு பௌத்த சிங்கள இனவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து மாகாணசபையின் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்குமாக இருந்தால் வட, மாகாண சபை
தினேஷ் கார்த்திக் அதிரடி: அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி

ஐ.சி.சி சம்பியன்ஷிப் கிரிக்கெட் கிண்ண பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
யாழ் உரும்பிராய் பகுதியில் வேப்பமரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி 14 வயதுச் சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்! அவர் தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்! - வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை இந்திய ஊடகமான சத்தியம் தொலைக்காட்சி ``சூடாக ஒரு ரோல்க்`` என்ற நிகழ்ச்சிக்காக அவரின் இல்லத்திற்கு சென்று ஒரு நேர்காணலைக் கண்டுள்ளது..
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தமிழ்நாட்டில் காலியாகும் 6 மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு 27-ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா
தலைவன் என்ற படத்தில் நடித்து வருபவர் பாஸ் என்கிற டி.டி.வி.பாஸ்கரன். இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்கா வனிதாமணி - விவேகானந்தன் தம்பதியினரின் இரண்டாவது மகன். 
ஜெ., முன்னிலையில் அதிமுகவில் இணையும் 15 தேமுதிக முக்கிய நிர்வாகிகள்
மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர் அரவிந்தன் உட்பட அக்கட்சியின் மதுரை மாவட்ட துணை செயலாளர், ஒன்றிய செயலாளர் உட்பட மதுரை தேமுதிக
தே.மு.தி.க. எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வேண்டும்:
ஐகோர்ட்டில் வக்கீல் வாதம்

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின் போது, தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ, தமிழழகன் பேசினார். அப்போது

பெங்களூருவில் 4 ஆண்டுகளாக விட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 23 வயது இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். 
இளம்பெண் காதல் புரிந்தார் எனவும், காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், அப்பெண்னை வெளியே விடாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பெண்ணை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர்.

பெங்களூரு

3 ஜூன், 2013


பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகளை மட்டுமே
நியமிக்க வேண்டும்: தமிழக அரசு அதிரடி

 


பெண்கள் பள்ளிகளில் செக்ஸ் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. 
இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் naKEEERAN  PHTOSபங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் அரசாங்கத்தினால் பறிமுதல்
விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக
மாங்குளம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி யுவதி! 15 நாட்களின் பின் சடலம் அடையாளம் காணப்பட்டது
கிளிநொச்சியில் காணாமல் போன சீ.எஸ்.டி பணியாளரான யுவதி ஒருவர் மாங்குளம் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களை தெளிவுபடுத்த விசேட வேலைத்திட்டம்!- பிரதீப் மகாநாமஹேவா
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப்புலி ஆதரவு புலம்பெயர்ந்தவர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக இலங்கை மனிதவுரிமைகள்
லண்டனில் இருந்து சென்ற இலங்கை தம்பதியினர் சென்னையில் கடத்தல்!- 3லட்சம் பவுண்ட்ஸ் கேட்டு மிரட்டல்! தலைமை ஆசிரியை உட்பட 8 பேர் கைது
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச்

ad

ad