புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2013

பூந்தமல்லி சிறப்பு முகாம் தமிழர்களை இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்த தமிழக அரச
பூந்தமல்லி சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவ்வப்போது இந்த முகாமில் உள்ள தமிழர்கள் தங்களை விடுவிக்கக்
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.

ஐ.சி.சி. சம்பியன் கிண்ணத் தொடரில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட்டமிழப்பின்றி 84 ஓட்டங்களைக்குவித்த அவர் அதில் 62 ஆவது ஓட்டத்தினைப்பெற்ற

ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தமை வருத்தமளிக்கிறது என மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியின் முடிவு ஏமாற்றமாக உள்ளது. ஆனால் நடுவர்களின் முடிவில் ஏமாற்றம் இல்லை. இப்போட்டியில் இரு அணி

இலங்கையில் நீதியில்லை என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஒப்புக்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆளும் கட்சியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பாடசாலை ஆசிரியர் ஒருவரை முழங்காலிடச்

கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.


எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில்
வருமான வரித்துறை சோதனை!
 20 இடங்களில் நடந்தது! படங்கள் 


              ந்த விஞ்ஞான யுகத்திலும் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவனை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, தனது வன்மத்தைக் கக்கியிருக்கிறது சாதியவெறி. 


             ""சட்டமன்ற உறுப்பினர் என்ற வகை யில் முதலமைச்சர் ஜெய லலிதாவை சந்தித்தேன். எனது கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்''’


 
         ""ஹலோ தலைவரே... ராஜ்யசபா தேர்தலில் 6-வது சீட் யாருக்குங்கிறதுதான் இப்ப லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் டாபிக்.''
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பின் முழு விபரம
 


கோவையைச்சேர்ந்த நஷ்ரின்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரது கணவர் மீரான். (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) . 
பரபரப்பான சூழ்நிலையில் சல்மான் குர்ஷித் - இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு செப்டம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்போவதாக ராஜபக்சே அரசு அறிவித்துள்ளது. அதேசமயம்
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
பாஜகவில் மூத்த தலைவர் அத்வானிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவோம் என்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார்.
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 27 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான

இந்தியாவின் உத்தரகாண்ட் வெள்ளம் :  பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
 

 உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் பலி யானவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயரும் என்று அஞ்சப்படுகிறது.

’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
புதிய தலைமுறை ஊடகத்தில் இன்று (18.06.2013) காலை முதல் வருவான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  நள்ளிரவைத்தாண்டியும் சோதனை தொடர்கிறது

18 ஜூன், 2013

சம்பியன் ட்ரோபி  போட்டிகள்
அரை இறுதி ஆட்டம்
இலங்கை-இந்தியா
இங்கிலாந்து -தென்னாபிரிக்கா 
சம்பியன் ட்ரோபி முழு முடிவுகள்
சாம்பியன் ட்ரோபி புள்ளி அட்டவணை 
Sri Lanka won by 20 runs

வாழ்வா சாவா போட்டியில் ஆஸி. இலங்கை இன்று பலப்பரீட்சை

சாம்பியன் கிண்ண கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று முடிவடைகிறது. இறுதி லீக்கில்(ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியாவும்,

ad

ad