பிரபாகரன் ஒரு விடுதலை போராட்ட வீரர்! தமிழகத்தின் உதவி இலங்கை தமிழர்களுக்கு தேவை: விக்னேஸ்வரன்
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்