போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் ஜெனிவா செல்வேன்!- விக்ரமபாகு
இலங்கையில் போருக்கு பின்னர் காணாமல் போனவர்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தவில்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு அது பற்றிய