மதுரை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் உட்பட 85 பேர் விடுதலை! தமிழர் அல்லாதவர்களின் நயவஞ்சகம்: சட்டவாளர் "தடா" சந்திரசேகர்
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உட்பட்ட 85 பேர் தனி நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை நீதிக்கு கிடைத்த வெற்றி. எமது இன உணர்வை யாரும் அழித்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் சட்டவாளர் "தடா" சந்திரசேகரன் தெரிவித்தார்.