தி.மு.க. பொதுக்குழு என்றதுமே நாடெங்கும் பரபரப்பு. யாருக்கும் குறை வைக்கவில்லை கலைஞர்.
டிசம்பர் 15-ம் தேதி காலை 9 மணியிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்திற்குள் நுழையத் துவங்கினர். கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், கல்யாணசுந்தரம் இருவரும்