அதிமுக பிரமுகர் மயில்முருகன் கொலை வழக்கு தொடர்பாக விகே.குருசாமி அவரது மகன் மணி உள்பட சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர் காவல்
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு நிர்வகிப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
வடக்கு, கிழக்கில் அதிகளவில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் மக்களை அச்சுறுத்தி வரும் ஆயுதக் குழுவினரையும் வெளியேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அச்சமில்லாத ஒரு வாழ்வை
அமெரிக்க போர்க்குற்ற நிபுணரை தமிழ்க் கூட்டமைப்பு நாளை சந்திக்கும்! முக்கிய போர்க்குற்ற ஆவணங்கள் கையளிப்பு
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
நாளை மறுதினம் புதன்கிழமை வடபகுதிக்குச் செல்லும் அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபையின் முதலமைச்சர்
சுவிஸ் கிட்டு நினைவு சுற்றுப்போட்டியில் கிட்டு கிண்ணத்தை லீஸ் யங் ஸ்டார் கழகம் தனதாக்கி கொண்டது
சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன் றோயல் அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில் வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக தெரிவாகினர் .கலை 8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங் ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல் கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங் ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது இறுதியாட்டம் வரை நுழைந்திருந்தது
ஜோர்தான் மன்னருடன் ஜனாதிபதி மகிந்த கலந்துரையாடல்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜோர்தான் மன்னர் அப்துல்லா இரண்டாம் இபின் அல் ஹுசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.நேற்று மதியம் அம்மனில் உள்ள றோயல் ஹஷேமைட் நீதிமன்றத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு புகையிரத நிலைய பெயர் மாற்றத்திற்கு சீ.வி.கே.சிவஞானம் கண்டனம்: அமைச்சர் பந்துலவுக்கு கடிதம்
கிளிநொச்சி- ஆனையிறவு புகையிரத நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு வடமாகாணசபையின் பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன், இந்நடவடிக்கை தமிழ் சமுகத்தின் வரலாற்றுப்
அமெரிக்க உதவி இராஜாங்க செயலரின் விஜயத்துக்கும் ஜெனிவாவுக்கும் தொடர்பில்லை! வெளிவிவகார அமைச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலின் இலங்கை விஜயத்துக்கும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் சில தினங்களில் இலங்கைக்கு வருகைதரவுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள்! சந்திரிகா தலைமையில் கொழும்பில் விசேட கருத்தரங்கு
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்து கொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
8ஆம் திகதி வரணி பகுதியில் உள்ள 52 ஆவது படைத்தலைமையகம் முற்றாக விடுவிக்கப்படவுள்ள து
யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர் என இடமாற்றம் பெற்றுச் செல்லும் வேளையில் கட்டளைத் தளபதி மேஜர்
பாரிய வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6பேர் நேற்று அச்சுவேலி மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
ஆசனவாயில் பதுக்கி தங்ககட்டி கடத்திய 4 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது
கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. இதே நேரத்தில் சிங்கப்பூரில் இருந்தும் சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை
மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து அறிவிப்பேன்: விஜயகாந்த் பேச்சு ஞாயிற்றுக்கிழமை நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:–தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு,
சென்னை செனாய் நகர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பார்முலா சாம்பியன் மைக்கேல் ஷூமாக்கர் விபத்தில் காயம்கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஷூமாக்கர் கோமா நிலையில் உள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.
ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமாக்கர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பாறை மீது மோதியதில் அவருடைய தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக மெரிபோல் ரெசார்ட் இயக்குநர் கிறிஸ்டோபே கூறுகையில்,
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது!- அமைச்சர் வாசுதேவ
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளார். ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: - காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர் சிம்ரஞ்ஜித் சிங் மாண்
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் என்று சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும், சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித் சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு,
தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழர்கள் பற்றிய உங்களின் புரிதல் பற்றி கூறுங்கள்.
மேஷம் - இந்த வருடம் உங்களுக்கு யோக வருடம். ஜென்மத்தில் கேதுவும் மூன்றாம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள். சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய், சப்தமத்தில் சனி, ராகு. பாக்கியத்தில் சூரியன், புதன், சந்திரன். 10-ல் சுக்கிரன். ஜென்மத்தில் உள்ள கேதுவை செவ்வாய், தன் பார்வையால் அடக்கி விடுகிறார். சொத்துக்கள் வந்து அமையும். வீடு, மனை வாங்கும்