புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2014

இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னரின் வாரிசு வேலூரில் மரணம் 
news
இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கரின் 3 வது வாரிசு பிருதிவிராஜ் இன்று மரணம் அடைந்துள்ளார்.
 
வேலூர் சாய்நாதபுரம் நடேச முதலி தெருவில் வசித்து வந்த பிருதிவிராஜ் அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு
ஏப்ரல் மாதத்தில் யாழிற்கு புகையிரத சேவை; இந்திய துணைத்தூதுவர் 
வடக்கின் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி இன்று காலை 10 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இக் கண்காட்சியில் யாழிலிருந்து 30 உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும்
அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது நிச்சயம்
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது.அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி
ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை
ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
வேலைக்காரருக்கு ரூ.600 கோடி சொத்தை கொடுத்த காங்கிரஸ் தலைவர்

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஒருவர் தனது வீட்டு வேலையாள் பெயரில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க போர்க் குற்ற நிபுணர் ஸ்டீவன் ராப்பின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
ஸ்டீவன் ராப், ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளது.மன்னார், யாழப்பாண பேராயர்கள் மற்றும் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு எதிராக அளிக்கப்பட்ட போலிச் சாட்சிகளை ராப் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ராதிகாவின் குற்றச்சாட்டை கனேடிய உயர்ஸ்தானிகர் நிராகரிப்பு
இலங்கைக்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் சென்றிருந்த போது அவரை மோட்டார் சைக்கிளில் சிலர் பின்தொடர்ந்ததாக வெளியான தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.ராதிகா சிற்சபேசன், கனேடிய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு போராளியாக இல்லாவிட்டாலும், வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறித்து விசாரணைகள் நடத்தப்படுவதாக  இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. 
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்,போர்க் காலத்தில் மட்டுமன்றி போருக்குப் பிந்திய காலகட்டத்தில் அனந்தி சசிதரனது பங்கு தொடர்பாகவும் தற்போதைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி என்ன செய்யலாம்? தமிழீழத்தின் கதவு திறக்கும்.. உங்களால் முடியும் -உங்களால் மட்டுமே.
தமிழக மாணவர்களுக்கு... தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தீர்மானம் என்பது மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த உச்சபட்ச வெற்றி.

17 ஜன., 2014

ஒரு லட்சம் பேருடன் இணைந்து தேசப்பற்று பாடலை பாடுகிறார் லதா மங்கேஸ்கர்
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.  இதில்,

வீரம் - விமர்சனம்!

ஜித் வந்து நின்னாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு அஜித் அரிவாள் தூக்கி அதகளம் புரிந்தால் கேக்கவா வேணும்! முழுக்க முழுக்க அஜித்துக்கு எப்படி மாஸ் சேர்க்கலாம் என்ற எண்ணத்திலேயே படமாக்கப்பட்டிருகிறது வீரம். வெள்ளை முடியொடு வந்து வீரமாய் சண்டைபோடுவது மட்டுமல்ல, ரசிகர்களின் உள்ளங்களையும் ஜெய்க்கிறார் அஜித். நீண்ட நாட்களுக்கு பிறகு வேட்டி சட்டையில் பளிச்சென இருக்கிறார் அஜித்.

ஜில்லா - விமர்சனம்!

ரு உறையில் ஒரு கத்தி தான் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த தாதாவை மோகன்லால்(சிவன்) போட்டுத்தள்ளுகிறார். தன் மனைவி பூர்ணிமா பாக்யராஜுன் பிரசவத்திற்காக ஹாஸ்பிடலுக்கு சென்று கொண்டிருக்கும் மோகன்லாலை, அந்த தாதாவின் மகன்களான ரௌடியும், போலிஸும் வழிமறிக்கிறார்கள். தன்னிடம் டிரைவராக இருக்கும் விஜய்யின்
இலங்கை விஜயத்தின் பொழுது தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டேன்!- ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் பிறந்த கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் (வயது 32) இலங்கை விஜயத்தின் பொழுது மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களினால் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டதாக கனேடிய ஸ்டார் பத்திரிகைக்கு பாராளுமன்ற

16 ஜன., 2014

சுவிஸ் லீஸ்  இளம் நட்சத்திர விளையாட்டுக்  கழகம் எதிர்வரும் 19.01.2014 ஞாயிறன்று 08-30 முதல் நடத்துகின்ற உள்ளரங்க உதைபந்தாட்டச்  சுற்றுப் போட்டியின் முடிவுகளை உடனுக்குடன் எமது இணையம் மூலமாகவும் முகநூல் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் 
ராஜ்யசபா தேர்தலில் திமுக போட்டியிடுமா? :கலைஞர் பேட்டி
திமுக தலைவர் கலைஞரை இன்று செய்தியாளர்கள் சந்தித்தனர்.
கேள்வி :- தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான 6 பேர்களின் பதவி காலம் முடிவடை வதால், பிப்ரவரி 7ஆம்
ஸ்டாலின் ஆதரவாளர்கள் திமுக கொடியேற்ற அழகிரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மதுரை திமுகவில் தென்மண்டல திமுக அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தரப்பினருக்கும், கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, மாநகர் திமுக
சென்னையில் நடிகர் சல்மான்கான் கொடும்பாவி எரிப்பு
குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் நரேந்திர மோடி நல்லவர் என்றும் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி யளித்தார். 
மேல், தென் மாகாண சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் திகதி அறிவிப்பு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இந்த மாதம் 30 திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் கைதிகள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளை, சிறைச்சாலையின் பெண் அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை- மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை
இலங்கைக்கும் மாலைதீவிற்கு இடையில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad