படையினரின் போர்க்குற்றங்களை மறைக்கும் முயற்சியில் அரசாங்கம்! தடயங்கள் அழிக்கப்படுவதாக அறிக்கை
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரச படையினரே பொறுப்பு என்றும், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.