புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 பிப்., 2014




தீவுப்பகுதிக்கு விஷயம் செய்து மக்களை சந்தித்த  கூட்டமைப்பினர் -சந்திப்பில் மாவை,மற்றும் கஜதீபனுட ன் தர்சனாந்த் 
நேற்று ஊர்காவற்றுறை தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக அண்மையில் உயிரை மாய்த்துக் கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி இலங்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு தீர்வு எட்டப்படும் என்று இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும் தென்னாபிரிக்காவில் பேசப்பட்ட விடயங்களை முழுமையாக வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை அல்ல.

ஜெனிவா தீர்மானம்! இந்தியாவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு
இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

23 பிப்., 2014





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் குழுவினர் தீவுப் பகுதிக்கு விஐயம் செய்துள்ளனர்.
கடந்த 2001ம் ஆண்டு தீவுப் பகுதிக்கு விஐயம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு நடந்த சம்பவத்தை, பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இந்த விஐயத்தின் போது உடன் வந்திருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார்.
இவ்விஜயத்தின்போது, வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஐதீபன், சாவகச்சேரி நகர சபையின்
அறிவித்தல் 

எமது செய்தி சேவை வழமை போல திங்கள் முதல் தரவேற்றம் செய்யப்படும் 
சிறப்பாக நடைபெற்ற சுவிட்சர்லாந்தின் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் 

சுவிஸ் தலைநகர் பேர்ணில் இன்று (23.02.2014)காலை 10.30 மணிக்கு ஆரம்பான ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது . அனைத்து விபரங்களும்  வரவு செலவு அறிக்கையும் பின்னர் அறியத் தரப்படும் ,சமூகமளித்த அனைவருழ்க்கும் ஒன்றியம் தனது  உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது 
அன்பான அறிவித்தல் 

தவிர்க்க முடியாத நேரமின்மை காரணமாக இன்றைய செய்தியேற்றம் இடம்பெறாது. வருந்துகிறோம் .
எமது  இணையம் நாளை முதல் வழமை போல செய்திகளை முந்தி தரவுள்ளது நன்றி.

22 பிப்., 2014

கனடா பெண்களுக்கான கொக்கி விளையாட்டில் வெற்றி 
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிழர்களிற்கு எதிராகப் பிரசாரம் செய்ய அனுப்பப்பட்டவர் கனடிய அரசில் வேலை?
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது சிறீலங்கா அரசால் கனடாவிலுள்ள தமிழர்களிற்கு எதிரான பிரசாரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைத் தூதுவராலயத்திற்கு
உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவம்: இந்திய மருத்துவர் சாதனை
உடல் உறுப்புகளை பாதுகாக்க உதவும் ரசாயன திரவம் ஒன்றை இந்திய மருத்துவர் ஹேமந்த் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் தாதர் பகுதியில் பிறந்தவர் ஹேமந்த் தாட்டே, தற்போது அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.
புக்கிகளுக்கு ரகசியமாக தகவலளித்த குருநாத் மெய்யப்பன்

ஐபிஎல் 6வது சீசனின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய விபரங்களை குருநாத் மெய்யப்பன் புக்கிகளுக்கு வழங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஐபிஎல் 6வது சீசனின் போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் மருமகனும், அணியின் தலைவருமான குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையில் மெய்யப்பன் அணி குறித்த தகவல்களை புக்கிகளுக்கு தெரிவித்தது தெரியவந்துள்ளது, அவர் நடிகர் வின்டு தாரா சிங் மூலம் பெரிய தொகையை பெட் கட்டியுள்ளார்.
மெய்யப்பன் செல்போன் மற்றும் ஐபேட் ஆகியவற்றை பயன்படுத்தி வின்டுவை தொடர்பு கொண்டுள்ளார், அவர்கள் பேசிய விவரம் விசாரணை குழுவிடம் உள்ளது.
ஒலிம்பிக்கில் சுவிஸ் பெண்கள் ஐஸ்கொக்கி அணி மூன்றாம் இடம் 

அரையிறுதியில் தொல்வியுற்ற் சுவிஸ் பெண்கள் அணி மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சுவீடனை 4-3 என்ற ரீதியில் வென்று வெண்கலப் பதக்கத்தினை கைப்பற்றி உள்ளது .2-0 என்ற ரீதியில் முன்னணி வகித்த சுவீடனை பலமாக போராடி எதிர்த்தாடி பின்பகுதி இரண்டாம் மூன்றாம் ஆடுகள நேரத்தில் 4 கோல்களை  அடித்து வெற்றியை தனதாக்கியது .
அடுக்கடுக்கான அபராதத்தினால் வெகுண்டெழுந்த பெற்றோர்
சுவிசில் குழந்தைகளை பள்ளி விடுமுறை விடுவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த ஒபர்லேண்ட்
புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்க ள் கலந்து சிறபித்த கரவெட்டி பாடசாலை விளையாட்டுப் போட்டி நன்றி அதிரடி 
யாழ். கரவெட்டி, கட்டைவேலி மெதடிஸ் த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த மெய் வல்லுநர் போட்டி நேற்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்

பிரித்தானியாவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று அப்பகுதிக்குச் சென்று வழங்கினர்.
210220141698கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரித்தானியாவில் கட்ந்த வாரம் கடும் மழையுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்தான் முதல் தீவிரவாதி! தமிழீழ ராணுவம் எப்படி தீவிரவாதி! ஆட்டம் கண்ட இந்திய ஊடகம்.

விடுதலை புலிகளை தீவிரவாதிகள் என்று உச்சநீதி மன்றமே சொல்லாத போது.. உங்கள் கருத்தை வட இந்திய மக்கள் மீதி திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
பலாலி விமான நிலையம் 
ஒலிம்பிக் பதக்கங்கள் 
1.நோர்வே   10 4 8  22
2.ரஷ்யா   9 10 7 27
3.கனடா  9 10 6  26
4.ஐக்கிய அமேரிக்கா 9 7 11  27
5.ஜெர்மனி   8 4 4  16
6.ஹோலந்து 6 7 9  22
7.சுவிட்சர்லாந்து 6 3 2  11
8.பைலோரஷ்யா 5  0 1 6
9.பிரான்ஸ்    4 4 7  15
10.போலந்து 4  0  0  4



ad

ad