புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 மார்., 2014

என் ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள்: மு.க.அழகிரி பதிலடி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அதனை மீறி தொடர்பு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
விஜயகாந்த் மதுரை பிரச்சாரம் ரத்து!
மதுரையில் இன்று (மார்ச் 20) நடக்கவிருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
பண்ருட்டி தி.வேல்முருகன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
தமிழக வாழ்வுரிபண்ருட்டி தி.வேல்முருகன்மைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல் முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்டமாக 19 தொகுதிகளில்
வேலூரில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சையளிக்குமாறு கோரி மனுத் தாக்கல்
வேலூர் சிறையில் உள்ள இலங்கை அகதிக்கு மருத்துவ சிகிச்சை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பார்த்தீனியம் ஒழிப்புப் படையணியொன்றை உருவாக்கிப் பார்த்தீனியத்தை ஒழித்து வருகிறது.
யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியம் அதிக அளவில் காணப்படும் புத்தூர்ப் பகுதியில் இளைஞர்கள் பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் நேரில் கண்ட காட்சிகளை ஆதாரத்துடன் ஐ.நாவில் எடுத்துரைத்த பலமிக்க சாட்சியாக வைத்திய கலாநிதி வரதராஜா
இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு
ஐ.நாவுக்கு தகவல் கொடுப்போரைக் கண்டுபிடிக்க இலங்கையில் விசேட புலனாய்வு பிரிவு -மன்னிப்பு சபை குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளுக்கு தகவல் தருவோர் தொடர்பில் இலங்கை விசேட புலனாய்வு  பிரிவு ஒன்றை நிறுவவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.



பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வதோதரா தொகுதியிலும் போட்டியிடுகிறார். நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியின் பாரதீய ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ஜனதா 5–வது பட்டியல்
தமிழ் ஊடகவியலாளா்s Foto
கிளிநொச்சி வீதிகளில் அதிகளவு இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் 
கிளிநொச்சி தருமபுரத்தில் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஐ பீ எல்  போட்டிகள் அட்டவணை வெளியீடு 
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்

வாஜ்பாய் அரசைப் போல் தமிழர் நலன் சார்ந்த அரசாக மோடி அரசு அமையும்: வைகோ

தமிழகத்தில் பாஜக கூட்டணி எதிர்பாராத வெற்றியைப் பெறும் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; குழந்தை பலி ஒன்பது பேர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் குழந்தையொன்று

காணாமல்போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி

காணாமல் போன மலேஷிய விமானத்தை இலங்கை வான்பரப்பினுள் தேடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன கூறினார். வாய்மூல விடைக்கான கேள்வி பதிலின் போது ஐ.தே.க. எம்.பி. முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காணமல் போன மலேஷிய விமானத்தை இலங்கையிலும் தேடுவதற்கு அரசாங்கம்
திடீர் உஷ்ண காலநிலைக்கு வந்த யாழ்ப்பாணம்
இன்று யாழ்ப்பாணத்தில் உயர்உஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்காளாகினர்.
வன்புணர்வு செய்தவர் இவர்தான்’-அடையாளம் காட்டினார் வரணி யுவதி
காதலனோடு ஓட்டோவில் சென்ற வேளை, ஆளரவமற்ற பகுதியில் தன்னை கூட்டுவன்புணர்வுக்கு உட்படுத்திய மூன்று காமுகர்களில் ஒருவரை இன்று அடையாளம்
விடுதலையான பின்னும் தொடர்கிறது அச்சுறுத்தல் - சொல்கிறார் ருக்கி பெர்ணாண்டோ
news
“ இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை நாங்கள் வெளிநாட்டினருக்கு வழங்குவதாகக் கூறியே தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டோம்” -இவ்வாரு தெரிவித்தார்  மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ.
 கிளிநொச்சி - தர்மபுரம்
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பல்லி விழுந்த தண்ணீரை குடித்த 32 மாணவ–மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் அருகே கொன்னையன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் வசதிக்காக
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை - கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
லாக்கா ஜலசந்தியில்மிதக்கும்  சூட்கேஸ்கள் மலேசிய விமானத்தில் இருந்து விழுந்தவையா ?
239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது. 

ad

ad