புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானமும் தமிழர் தரப்பின் நிலைப்பாடும்: புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டறிக்கை 
சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த
மூவரின் தண்டனை குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மறு சீராய்வு மனு தள்ளுபடி
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.  தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
Vauneja06மாமடுக் குளத்தில் பலியானோரின் சடலங்கள் மீட்பு 
வவுனியா மாமடு குளத்தில் இன்று காலை (30.3) மூவர் மூழ்கி பலியாகியுள்ளனர் என மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் உள்பட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.

புதுச்சேரியில் பா.ம.க.வுக்கு ம.தி.மு.க. ஆதரவு
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ம.க.வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கே ஆதரவு என புதுவை மாநில பாரதீய
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன!
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி
நடிகை அனார்கலிக்கு போனஸ் ஆசனம்!

பிரபல நடிக்கை அனார்கலி ஆகர்சாவிற்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனார்கலி, தென் மாகாணசபையின் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார்.
அனார்கலி ஆகர்சா சுமார் 8842 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.


கனேடிய தபால் நிறுவனமானது முத்திரைகளின் விலையை கடுமையாக அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது
இதன் அடிப்படையில் தபால் முத்திரைகளுக்கான விலைகள் அவற்றின் தற்போதைய மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. Canada Post
புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  தீர்ததோற்சவ விழா படங்கள்

பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஈடுபாடு சிறிலங்கா அதிபரிடம் இல்லை – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

இலங்கையில் வித்தியாசமான தேசங்கள் உண்டு என்பதை ஏற்க மறுப்பதுதான் தேசியப் பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்றும், தேசியப் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக் காணும்
புலிகள்.நா.க.தா.அரசு,ஒருங்கினைப்புகுழு உட்பட 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாஜக கூட்டணிக்கு 233; காங். கூட்டணிக்கு 119

கருத்து கணிப்பு முடிவு
எதிர்வரும் மக்களவைத் தேர்தலின்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 இடங்களும் காங்கிரஸ் தலைமையிலான

காலநிலை மாற்றம் குறித்து ஐ.நா. கடுமையான எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் "கடுமையான, வியாபித்த மற்றும் மீளமுடியாத" தாக்கத்தை ஏற்படுத்திவருவதாக ஐ.நா. வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பில் எச்சரிக்கப்பட் டுள்ளது.

2,49,678: இரு மாகாண சபைகளிலும் பிரசன்னவுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு

ஹிருணிகாவுக்கு 1,39,034 விருப்பு வாக்குகள்
மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2,49,678 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னணியில் திகழ்கிறார்.
மாகாண சபைத் தேர்தல் வரலாற்றில்
பெளசிக்கு போனஸ் ஆசனம்?
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் நியமிப்பது குறித்தும் போனஸ் ஆசனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வது குறித்தும் இன்று நடைபெறும்
சென்.சேவியர், சென். ஜேம்ஸ் மன்னார் கபடியில் சம்பியன்
முசலி பிரதேச செயலர்பிரிவுக்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான ஆண், பெண் இருபாலாருக்குமான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சவேரியார்புரம்
திருத்தணி அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆடுகள் வளர்ப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது மகன் சுதாகர். இவர் 7 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுதாகரின்
இந்தி சரளமாக தெரிந்தால் மோடியை எதிர்த்து போட்டியிட்டிருப்பேன்: ப.சிதம்பரம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஸ்திரமாக உள்ளதாகவும், அன்னிய செலவாணி கையிருப்பு  300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை வாபஸ் பெற முடியாது: தமிழக அரசு
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான 101 வழக்குகளை திரும்ப பெற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ad

ad