-
8 ஏப்., 2014
சர்வதேச தரப்படுத்தலில் இலங்கை அணி முன்னிலைஉலக ரி-20 கிரிக்கெட் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) |
சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
குமரகுருபரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்தும் நீக்கம்!- வேலணை வேணியன் நியமனம்
இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக
தடைசெய்யப்பட்ட அமைப்பிடம் 25 பில்லியன் ரூபா சொத்துகள் – உயர்கல்வி அமைச்சர்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களிடமுள்ள மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க
இலங்கையிலே முதலாவது தனியார் ரயில்; ஆரம்பிக்கப்போகிறாராம் துவாரகேஸ்வரன்
கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு சொகுசு ரயில் சேவையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வர்த்தகரும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவருமான துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
7 ஏப்., 2014
காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு திறந்த மடல்..
|
காலம் முழுவதும் கொடிகள் கட்டியும், சுவரொட்டி ஒட்டியும், மேடை போட்டும், கோஷங்கள் இட்டும் களைத்துப்போய்விட்ட என் அப்பாவி காங்கிரஸ் தொண்டர்களுக்கு... வணக்கம்!கர்த்தர் தன்னுடைய சீடர்களுக்குக் கதைகள் சொல்லி உண்மையை விளக்கினார். பரமஹம்சர் கதைகளின் மூலமே பரம்பொருள் தத்துவத்தை எளிதாக உணர்த்தினார். நானும் முதலில் உங்களுக்கு ஒரு கதை சொல்ல
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)