பிணங்களைத் திருடி சமைத்து உண்ட பாகிஸ்தான் நபர் கைது
நூற்றுக்கும் அதிகமான சடலங்களை அதன் சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் உண்டதாக பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளை பின்தள்ளிய துபாய் |
உலகில் காண வேண்டிய 25 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலக புகழ்பெற்ற ‘ட்ரிப் அட்வைசர்', இணையதளம் ‘டிராவலர்ஸ் சாய்ஸ்' என்ற சிறந்த இடத்தை தெரிவு செய்து விருது வழங்க திட்டமிட்டிருந்தது.
|