புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2014

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை கிடைத்ததும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய கவனம்

* கொரிய விசேட தூதுக்குழுவுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
* வடமாகாண நிலைமைகளை நேரில் கண்டறியுமாறும் கொரியக்குழுவுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு
கோட்டையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் வைத்தியசாலையில் 
 கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக சாகும்வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே உழியர்களில்  மூவா  இன்று மதியம் 2.00 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுடன் ரவிகரன் சந்திப்பு 
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட  முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை

 இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்- மனோ கணேசன் 
எங்கள் இன உரிமைகளை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை கைநழுவியது; கவலைப்படுகிறார் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டி அரசினால் மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும்

22 ஏப்., 2014

ஒரு ஓவரில் 25 ஓட்டங்கள் பெற்று மொகாலி அணி சாதனை 
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபீஎல் இன்றைய போட்டியில் மொஹாலி அணி வீரர் மக்ஸ்வேல் 13 வது ஓவரில் 12.1,12,2,12,3 ஆகிய பந்துகளை  ஆறுகளாக மாற்றி தொடர்ந்து 3  சிக்ஸர் களை அடித்து சாதித்தார் .அடுத்த பந்தில் சின்கிள் ஒன்றை அடித்து  பக்கம் மாற  அங்கெ வந்த மில்ளீர்  12.5 வது பந்தில் 1  சிக்ஸர்  ஐ அடிக்க அந்த ஓவரில்  மொத்தம் 25 ஓட்டங்கள்  கிடைத்தன.அது மட்டுமல்லாது 13 வது ஓவருக்கு ,14 வது ஓவருக்கு 16, 15 வது ஓவருக்கு 13 ,18 வது ஓவருக்கு 17 என ஓட்டங்களை குவித்த üபின்னர்  இப்போது 80 ஓட்டன்க்ளோடு அவுடாகி உள்ளார் மக்ஸ்வெல் .ஹைதராபாதின் பந்துவீச்சை விளசிகொண்டு இருக்கும் மொகாலி அணி  தற்போது193 R    6 w 20ஓவரில்  என்ற நிலையில் உள்ளது 
விகடன் கருத்துக்கணிப்பு இதோ 

அதிமுக  -வடசென்னை தென்சென்னை  காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி  விழுப்புரம்  நாமக்கல் திருப்பத்தூர்         கடலூர்  மதுரை தேனி திருச்சி சிவகங்கை  மயிலாடுதுறை நீலகிரி ஆகிய 15 தொகுதிகள் 

திமுக - மத்தியசென்னை ஸ்ரீபெரும்புதூர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சேலம் ராமநாதபுரம் பெரம்பலூர் திருநெல்வேலி தஞ்சாவூர் திண்டுக்கல்  கரூர் நாகை ஆகிய 12 தொகுதிகள் 

ம திமுக  - விருதுநகர் ஈரோடு தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் 

பாமக -அரக்கோணம் தருமபுரி ஆரணி ஆகிய 3 தொகுதிகள் 

பாஜ க - பொள்ளாச்சி கன்னியாகுமரி கோவை வேலூர் ஆகிய 4  தொகுதிகள் 

விடுதலை சிறுத்தைகள் - சிதம்பரம்    1 தொகுதி  

புதிய தமிழகம் - தென்காசி    1 தொகுதி 

தே முக    0




சிவன் மயிலுருவம் கொண்டு பார்வதியுடன் நடனமாடியதால் மயிலாடுதுறை என்று பெயர் வந்ததாகச் சொல்வார்கள். அந்த மயிலாடிய துறையில் அ.தி.மு.க. சார்பில் பாரதிமோகன், தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள்

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது, முதன்முதலில் களம் இறங்கிய தொகுதி திண்டுக்கல். இங்கு தே.மு.தி.க. சார்பில்

தமிழக அரசியலின் மையமே மதுரை என்று சொல்லலாம். அனைத்துவிதமான அரசியல் அதிர்வுகளும் இங்கிருந்துதான் கிளம்பும். இந்த முறை பெரிய புள்ளிகள் களத்தில் இல்லாததால் சற்றே சுறுசுறுப்புக் குறைவுதான்.

******

தமிழகத்தின் சென்சிட்டிவான தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று.

பட்டாசுக்கும் பரோட்டாவுக்கும் பெயர்போன தொகுதி விருதுநகர். வைகோ இங்கே போட்டியிடுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் தொகுதியாகிவிட்டது.

கோழியும் லாரியும் நிறைந்திருக்கும் நாமக்கல்லில் சிட்டிங் எம்.பி-யான காந்திசெல்வனுக்கே தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.சுந்தரமும், தே.மு.தி.க-வில் வழக்கறிஞர் எஸ்.கே.வேலுவும் களமிறங்கியுள்ளனர். சுப்ரமணியன் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர்.

தென் மாவட்டத்தில் இருந்து வரும் எவரும் விழுப்புரம் நெடுஞ்சாலையைத் தொடாமல் சென்னைக்கு வர முடியாது.


தர்மபுரியில் நடக்கப் போவது சாதிப் போட்டி. இந்தத் தொகுதியில் வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களுமே அதிகம்.

தென் மாவட்டங்களுக்கு இணையாக சாதி கணக்குப் போடப்படும் தொகுதிகளில் ஒன்று வட மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் தொகுதி. அரசியல் கட்சிகளும் சாதி கணக்கைப் போட்டுத்தான் இங்கே வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளன.

பரப்பளவில் சிறிய தொகுதிதான் என்றாலும், தமிழ்நாடே எதிர்பார்க்கும் பரபரப்பான தொகுதியில் மத்திய சென்னையும் ஒன்று.

தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
 இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும்


சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் பாமகவினர் 200 பேர், அதிமுகவில் இணைந்தனர்.

குமராட்சி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஐயாசாமி தலைமையில் சுமார் 200 பேர் செவ்வாய்க்கிழமை அதிமுக சிதம்பரம் தொகுதி பொறுப்பாளரும், முன்னாள்

ad

ad