புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2014


40 கரும்புலிகளை பிடிக்க இண்டர்போல் பிடிவிராந்து:
குண்டு தாக்குதலைகளை நடத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய விடுதலைப் புலிகளின் 40 கரும்புலிப் படை உறுப்பினர்களை கைது செய்ய இண்டர்போல் பொலிஸார் சர்வதேச பிடிவிராந்து

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் - சிரியாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக கிளர்ச்சி நடந்து வருகிறது. இங்கு அரசு ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக நடந்து

நரேந்திர மோடி அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மனைவி யசோதா பென் பேட்டி
நரேந்திர மோடிக்கும், யசோதா பென் என்ற பெண்ணுக்கும் இளம் வயதில் திருமணம் நடந்ததாகவும், குறுகிய காலத்திலேயே அவர்கள் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
மோடியும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் முதன் முதலாக தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் யசோதா பென் அளித்துள்ள ஒரு பேட்டியில், 
பதவி நீக்கப்பட்டாரா பி.பீ. ஜயசுந்தர ? 
news
 பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தரவை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதேவேளை சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்கவும் பதவி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 
news
 பல்கலை. மாணவி கொலை : பதற்றத்தில் மாணவர்கள் எல்பிட்டிய நகரிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நியாகம தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்
வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீடுகளில் பணமோசடி 
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வீடுகளில் பணமோசடியில் ஈடுபடுகின்ற நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகிந்தவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம்- வைகோ அறிவிப்பு 
டெல்லியில் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம்
மஹிந்த இந்தியா வரக்கூடாது; இளைஞர் தீக்குளிக்க முயற்சி 
நரேந்திர மோடியின் பதவி யேற்பு விழாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ வரக்கூடாது என்று தெரிவித்து சேலத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஜனாதிபதி மஹிந்த நாளை புதுடில்லி பயணம் நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பு

இலங்கை - இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் பாரதீய ஜனதா கட்சி
இலங்கை உயர்மட்டக் குழுவுடன் இணையுமாறு வடமாகாண முதலமைச்சருக்கும் அழைப்பு





இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை 25 ஆம் திகதி இந்தியாவுக்கான

ஜனாதிபதியுடன் வடக்கு முதல்வர் இந்தியா செல்வது இணக்கப்பாட்டு அரசியலுக்கு வித்திடும்

தமிழர்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாய்ப்பை தவறவிடக்கூடாது



தமிழ் மக்களின் எஞ்சியுள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்ற உண்மையான அக்கறையும் நேர்மையும் இருந்தால் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் வைபவத்தில் கலந்துகொள்ள வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள அழைப்பை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏற்க வேண்டுமென ஈழ

கோபி கோர்ட்டில் பிரேமலதாவிஜயகாந்த் ஆஜர்
பாராளுமன்ற தேர்தலை அடுத்து ஈரோடு மாவட்டம் கோபியில் கடந்த 14–ந்தேதி பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு அபராதம்!


சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி வாதத்தை 2வது நாளும் சசிகலா தரப்பினர் துவங்கவில்லை. இதனையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து 
திருப்பூர் சி.சிவசாமி நீக்கம்!

திருப்பூர் அதிமுக முன்னாள் எம்.பி., சி.சிவசாமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா  வெளியிட்டார்.

ராஜபக்சேவுக்கு விருந்தளிக்கிறார் மோடி
 வரும் 26ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடி, விழாவிற்கு வருகை தரும் ராஜபக்சே உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு 8 நாடுகளின்
நினைவு தினங்களுக்குத் தடைவிதிப்பதன் மூலம் நினைவுகளை அழித்துவிட முடியாது - அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 
நினைவு நடுகற்களை இடித்தழிப்பதன் மூலமோ, அல்லது நினைவு தினங்களைக் கடைப்பிடிப்பதற்குத் தடைவிதிப்பதன் மூலமோ மக்கள் மனங்களில் இருக்கும் நினைவுகளை
தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரரின் சடலம் காரைதீவில் மீட்பு 
அம்பாறை, காரைதீவு படை முகாமில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இராணுவ வீரர் ஒருவர், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
news
இந்திய மீனவர்கள் ரோலர் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை அழித்தல், அத்துமீறிய காணி சுவீகரிப்பு, மீனவர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்காமை போன்றவற்றை கண்டித்து கையெழுத்து வேட்டை மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரால் மே மாதம் 3௦ ஆம் திகதி கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை
இலங்கையிலும் புதிய விண்கல் பொழிவு நாளை
news
 புதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய  தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். 
டெல்லியை வீழ்த்தி மும்பை அசத்தல் வெற்றி 
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. முதலில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி களதடுப்பை தேர்வு செய்தது.
நைஜீரியாவில் 300 மாணவிகள் கடத்தல் விவகாரம்: \'போகோ ஹாரம்\' பயங்கரவாத அமைப்பாக ஐநா அறிவிப்பு 
நைஜீரியாவில் 300 பாடசாலை மாணவிகளை கடத்திய போகோ ஹாரம் அமைப்பு, அல் கொய்தா அமைப்புடன் இணைந்த பயங்கரவாத அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ad

ad